Category: தமிழ் நாடு

பெரா வழக்கு: சசிகலாமீது காணொளி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு!

சென்னை, பெரா வழக்கில், காணொளி காட்சி மூலம் கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா ஆஜரானார். அவர்மீது இன்று 4வது வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே 3…

குட்கா விவகாரம் : மத்திய அரசுக்கு வருமானவரித்துறை முக்கிய தகவல்

சென்னை குட்கா விற்பனை விவகாரம் குறித்து வருமான வரித்துறை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளது. குட்கா எனப்படும் புகையிலைப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் 2013 முதல்…

தமிழக அரசின் 85% இடஒதுக்கீடு நீட்தேர்வை பாதிக்காது! சுப்ரீம் கோர்ட்

டில்லி, மருத்துவ படிப்பில் 85% இடஒதுக்கீட்டை எதிர்த்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் மதுத்துவ படிப்பில் சேர விரும்புவர்கள் நீட்…

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை…

டிடிவி தினகரன் மீதான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தடை

சென்னை: அ.தி.மு.க. (சசிகலா அணி) துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…

திரையரங்குகள் மீதான வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது! அன்புமணி

சென்னை, திரையரங்குகள் மீதான ஜி.எஸ்.டி வரியை, திரையரங்கு உரிமையாளர்கள் ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் இது சம்பந்தமான பேச்சு வார்த்தையின்போது…

ரியல் பிக்பாஸ் இவர்தான்!

சென்னை, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “பிக்பாஸ்” நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பமாகி, அனைவரை யும் ஈர்த்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விரும்பாதவர்கள்கூட ஆர்வமாக பார்க்கிறார்கள். இதில் கலந்துகொண்டிருப்பவர்கள் நாள்…

மிஸஸ் இந்தியா போட்டியில் வென்ற திருப்த்தி அரவிந்த்

மிஸஸ் இந்தியா, பேஜண்ட்ஸ் அண்ட் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்திய திருமண மானவர்களுக்கான 2017ம் ஆண்டுக்கான அழகிப் போட்டி கடந்த 4ம் தேதி சென்னையில் உள்ள ஃபெதர்ஸ்…

மாடியில் இருந்து வீசப்பட்ட நாய்குட்டி ‘பத்ரா’ நலமுடன் வளர்கிறது

சென்னை: கடந்த ஆண்டு வீட்டு மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ‘பத்ரா’ பெண் நாய்க்குட்டி தற்போது மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது. சென்னையில் உள்ள கட்டட மாடியில் இருந்து…

தமிழ் உயிர் மெய் எழுத்து எத்தனை உள்ளது என்று தெரியுமா?: ரஜினிக்கு சீமான் சவால்

சேலம்: தமிழில் உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை உள்ளது என்று ரஜினிகாந்துக்கு தெரியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடும் என்ற யூகம்…