Category: தமிழ் நாடு

அரசு விளம்பரங்களில் ஜெ. படம்: டிராபிக் மனு! ஐகோர்ட்டு நோட்டீசு!

சென்னை: அரசு விளம்பரங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இடம்பெறுவதை தடை செய்ய வேண்டும் என்றும் சமூக சேவர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு…

சேகர் ரெட்டிக்கு ரூ.493 கோடி வருமானம்.. ஆனால், அரசுக்கு ரூ.86 கோடிதானாம்! ராமதாஸ்

சென்னை, தமிழ்நாட்டில் ஆற்றில் மணல் அள்ளுவதில் மலைக்க வைக்கும் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சேகர் ரெட்டிக்கு ஆண்டுக்கு ரூ.493 கோடி வருமானம்…

மணல் குவாரிகளை மூடாவிட்டால் போராட்டம்! அன்புமணி எச்சரிக்கை

சென்னை: மணல் குவாரிகளை மூடாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி…

ஜிஎஸ்டி எதிரொலி: ஆடிட்டர்களின் ஆலோசனை கட்டணம் 30 சதவிகிதம் அதிகரிப்பு!

மும்பை, ஜிஎஸ்டி அமல்படுத்தியன் எதிரொலியாக ஆடிட்டர்களின் ஆலோசனை கட்டணத்தை 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளார்கள். ஜிஎஸ்டி காரணமாக கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு புதிய…

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம்

சென்னை, வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில்…

மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி! 110 விதியின்கீழ் எடப்பாடி அறிவிப்பு

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கிகள் மூலம் கடன்…

‘தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்!’ இயக்குனர் சங்கர்

சென்னை, சினிமாவுக்கு ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுன்னது. இதன் காரணமாக சினிமா தொழில் அழிந்துவிடும் என்று பிரபல இயக்கநர் சங்கர் கூறி உள்ளார். வரியை குறைத்து, தமிழ்…

28+30=58% வரி: தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடல்!

சென்னை, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.…

விவசாய கடன் தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதி மன்றம்!

டில்லி : கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் கடன்…

கதிராமங்கலத்தில் தடியடி:  முதல்வரின் ஓஎன்ஜிசிக்கு ஆதரவான ‘அடடே’ பதில்!

சென்னை, கதிராமங்கலத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து, பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக, மக்கள் மீது லேசான தடியடி நடத்தியதாக கூறி உள்ளார். தஞ்சாவூர் அருகே…