Category: தமிழ் நாடு

பண மோசடி வழக்கு: சுகேஷ்சந்திரசேகரின் காவல் நீட்டிப்பு!

கோவை, இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே கோவையில் பண மோசடியில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்த வழக்கில் அவரது காவலை…

ஜிஎஸ்டி: தீப்பெட்டி ஆலைகள் ஸ்டிரைக் 6வது நாளாக தொடர்கிறது!

விருதுநகர், ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு: சிவகாசி தீப்பெட்டி ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இன்று வேலை நிறுத்தம் 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன்…

சிறை தண்டனை: சசிகலா மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு…

‘ஈடிகே 420’ என ரஜினியை மீண்டும் சீண்டியுள்ளார் சுப்பிரமணியசாமி!

சென்னை, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து வம்பிழுத்து வரும் சுப்பிரமணியசாமி தற்போது, ரஜினிக்கு ஈடிகே 420 என்று புதிய பெயர் வைத்து மீண்டும் டுவிட் செய்து…

ஜி எஸ் டி : தமிழகத்தில் மருந்துகள் தட்டுப்பாடு

சென்னை ஜிஎஸ்டி யில் மருந்துகளுக்கு சரியான வரி விகிதம் இன்னும் தெரியாததால் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படாததால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளுக்கான வரி விகிதம் இன்னும்…

தமிழக மீனவர்களை முற்றிலுமாக ஒழிக்க இலங்கை புதிய மசோதா!

இலங்கை, தமிழக மீனவர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் வகையில் புதிய மசோதாவை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடுக்கடலில் மீன்பிடித்து வரும், தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கியும்,…

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு! பதற்றம்

தஞ்சை: கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணை குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கிராமத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வனதுர்க்கை…

போலீசார் போராட்டம்? தலைமை செயலகத்தில் போலீஸ் குவிப்பு!

சென்னை, போலீசார் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து தலைமை செயலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்…

தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை, நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு படகையும் மூழ்கடித்துள்ளது.…

முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து இதுதான்!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்று கேட்கப்பட… அதற்கு தவறான பதில்களை கூறினர் பங்கேற்பாளர்கள். இதில் இன்னொரு தகவலும் உண்டு. நாம் தற்போது…