Category: தமிழ் நாடு

சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கறிஞர்களிடையே குடுமிபிடி சண்டை!

சென்னை, சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கறிஞர்களிடையே குடுமிபிடி சண்டை நடைபெற்றது. அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்த வழக்கறிஞளுக்கு இடையே நடைபெற்ற கடும் வாக்குவாதம் ஐகோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை…

நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றம்: மீண்டும் டாஸ்மாக்?

சென்னை, தேசிய நெடுஞ்சாலை மாவட்ட சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உச்சநீதி மன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மீண்டும் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுரைக்கடைகளை திறக்க தமிழக அரசு…

பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு!

பெங்களூர், நேற்று மும்பை செல்வதாக கூறிய டிடிவி தினரகன் இன்று பெங்களூர் சிறையில் சசிகலாவை திடீரென சந்தித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் சசிகலாவுடன் நடைபெற…

ஊழலில் தமிழகம்: போராட்டங்களை வலுப்படுத்த கமல் வேண்டுகோள்

சென்னை, ஊழலில் தமிழகம் பீகாரையே விஞ்சிவிட்டது என்று நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை…

பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

சிவகாசி: பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பட்டாசுக்கான வரி குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என…

கைதானவர்களை விடுவிக்காவிட்டால் ஆதாரை திருப்பி கொடுப்போம்! கதிராமங்கலம் மக்கள்

தஞ்சாவூர், கைதானவர்களை விடுதலை செய்யாவிட்டால் ஆதாரை திருப்பி கொடுப்போம் என்று கதிராமங்கலம் மக்கள் கூறி உள்ளனர். ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து…

மேகதாது அணை: உமாபாரதிக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை, கர்நாடகா காவிரியில் மேகதாது அருகே தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.…

கோவை கம்யூனிஸ்டு அலுவலகம்மீது குண்டு வீச்சு! விஎச்பி நிர்வாகி கைது!

கோவை, கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக விஷ்வ இந்து பரிசத் நிர்வாகி சரவணக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…

எடப்பாடி அரசுக்கு பெருபான்மை: சுப்ரீம் கோர்ட்டு 11ந்தேதி விரிவான விசாரணை!

டில்லி, தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை நிரூபித்தது தொடர்பாக மா.பா. பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கில் ஜூலை11ந்தேதி விரிவான விசாரணை நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து…

3 பாஜவினருக்கு ரகசிய பதவி பிரமாணம்! மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை, புதுச்சேரியில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேருக்கு ரகசியமாக சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்தது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல்…