Category: தமிழ் நாடு

நாளை முதல் திரையரங்குகள் மூடல் : அபிராமி ராமநாதன்

சென்னை Aமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து நாளை முதல் திரையரங்குகள் மூடப்படும் என அறிவித்துள்ளார். ஜி எஸ் டி…

கதிராமங்கலம் : கைதானவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம்

கதிராமங்கலம் ஓ என் ஜி சி க்கு எதிராக போராடி கைதான பேராசிரியர் ஜெயராமன் உட்பட 9 பேரையும் விடுவிக்கக்கோரி கதிராமங்கலம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்…

பட்டாசு தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

சிவகாசி ஜி எஸ் டி 28% விதித்ததை எதிர்த்து சிவாகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தும் தொடர்கிறது ஜுலை ஒன்று முதல் அமுலான ஜிஎஸ்டி வரி விதிப்பில்…

எடப்பாடி, பன்னீரிடம் ஆதரவு கோரினார் ராம்நாத் கோவிந்த்

சென்னை: பா.ஜ.க. சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். அதிமுக அம்மா அணியை சேர்ந்த முதல்வர் எடப்பாடி, பழனிச்சாமி, அதிமுக புரட்சி…

ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டார் மீராகுமார்

சென்னை: எதிர்கட்சிகள் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் இன்று மாலை சென்னை வந்தார். எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்த மீராகுமாரை…

சிறையில் ராம்குமார் மரணம் குறித்த ஆர்டிஐ கேள்விகளுக்கு சிறைத்துறை அளித்த பதில் என்ன தெரியுமா?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் மரணமடைந்தது குறித்து ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று சிறைத்துறை பதில் அளித்துள்ளது.…

டிஎன்பிஎஸ்சி ஊழல்: விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகும்!

சென்னை, டிஎன்பியூசி குரூப்-1 தேர்வு குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். குரூப்1 தேர்வு விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும்,…

மோடி அரசு அமல்படுத்தியிருப்பது ஜிஎஸ்டியே அல்ல! சிதம்பரம் குற்றச்சாட்டு

காரைக்குடி, இன்று நாடு முழுவதும் மோடி அரசால் அமல்படுத்தியிருக்கும் புதிய வரி விதிப்பு முறை ஜிஎஸ்டியே அல்ல என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து…

கதிராமங்கலம் மக்கள் மீது அதிமுக அரசு  அடக்குமுறை!:  சீமான் கண்டனம்!

கதிராமங்கலம் மக்கள் மீது அதிமுக அரசு அடக்குமுறையை ஏவிவிட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…

பிராமணர்களின் சாதி வெறி!: ஜெயமோகன்

“அன்புள்ள ஜெ உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு பற்றி வாசித்தேன். பிராமணர்களின் சாதிவெறியை நீங்கள் பார்ப்பதே இல்லையா? சமூகவலைத்தளங்களில் உலவுங்கள், தெரியும். முடைநாற்றமெடுக்கும் சாதிவெறியை, எந்த அடிப்படை அறமும்…