Category: தமிழ் நாடு

கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 8ந்தேதி புதுவையில் ‘பந்த்!’

புதுச்சேரி, பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேர் புதுச்சேரி மாநில நியமன எம்எல்ஏக்களாக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் அதிகார…

குண்டர் சட்டம்: திருமுருகன் காந்தி வழக்கில், அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை, மே 17இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதை எதிர்த்து, திருமுருகன் காந்தி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட…

ஜிஎஸ்டி: பழைய விலைக்கே பொருட்களை விற்றால் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

சென்னை, ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பொருட்களை பழைய விலைகளுக்கே விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து பழைய விலைகளுக்கே பொருட்களை…

நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி இழப்பு: 3வது நாளாக தொடரும் தியேட்டர்கள் ஸ்டிரைக்!

சென்னை, தமிழகத்தில் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 3வது நாளாக திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தமிழகத்தில் 4,174 பேருக்கு டெங்கு! அதிர்ச்சி தகவல்

டெல்லி, நாடு முழுவதும் டெங்கு எனப்படும் காய்ச்சல் காரணமாக பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் 4174 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்…

காமராஜர் பெயரில் விருது! செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை, தமிழக சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், காமராஜர் பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். அதிமுகவை சேர்ந்த ராதாபுரம்…

அதிமுகவில் ‘சசிகலா அணி’ மட்டுமே! சுப்பிரமணியசாமி அதிரடி பேட்டி

தூத்துக்குடி, பாஜக மூத்த தலைவர் பொர்க்கி புகழ் சுப்பிரமணியன் சுவாமி தனிப்பட்ட முறையில் தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது, தமிழகத்தில்…

ரஜினி அரசியலுக்கு வந்தால், அவருக்கு ஆபத்து! சுப்பிரமணியசாமி மிரட்டல்

தூத்துக்குடி, தமிழகம் வந்துள்ள பாரதியஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியசாமி தமிழக அரசியல் குறித்து பேசினார். அப்போது ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குதான் ஆபத்து என்று அதிரடியாக கூறினார். ஏற்கனவே…

2 ஜி வழக்கு: 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்டு மாதம் தீர்ப்பு! ஓ.பி.சைனி அறிவிப்பு

டில்லி, 2ஜி அலைக்கற்றை வழக்கில் வரும் ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார். 8 ஆண்டுகளைக நடைபெற்ற இந்த வழக்கில் வரும் ஆகஸ்டு…

ரஜினி மவுனம் கலைப்பு: கேளிக்கை வரி ரத்து செய்ய கோரி டுவிட்!

சென்னை, தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து திரையுலகை சேர்ந்தவர்களின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். ஜஎஸ்டி 28 சதவிகித வரியை…