நாடோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்த போலீசார்!!
சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். இவர் ரோந்து சென்ற போது அங்குள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ் அருகே உள்ள பாலத்தின் அடியில்…
சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். இவர் ரோந்து சென்ற போது அங்குள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ் அருகே உள்ள பாலத்தின் அடியில்…
சென்னை: அனைத்து மதத்தினருக்கும் திருமண பதிவை கட்டாயமாக்க மத்திய அரசுக்கு சட்ட ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். மேலும், பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும்…
சென்னை: நாளை முதல் தமிழகத்தில் சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. சென்னையில் உள்ள‘ அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. சென்னை கிரின்வேஸ்…
சென்னை: நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. தற்போது சமையல் எரிவாயுவுக்கும் 5 சதவிகிதம்…
டில்லி: ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக…
சென்னை: கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்த…
நாகர்கோவில், நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் விலைவாசி குறைந்துள்ளது என்று சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து இன்னும் முழுமையான தகவல்கள்…
சென்னை, தமிழக சட்டமன்றத்தில் இன்று மீனவர் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…
டில்லி, நாடு முழுவதும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி குரல் கொடுக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டம்…
சென்னை நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகள் ஆக்குவதில் தவறில்லை என்னும் உச்ச நீதிமன்ற உத்தரவினால் பல நெடுஞ்சாலைகள் உள்ளூர் சாலைகள் ஆக்கப்பட்டு டாஸ்மாக் மீண்டும் திறக்கப்படும் என தெரிகிறது.…