Category: தமிழ் நாடு

நாடாளுமன்றத்தில் அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளி! சபை ஒத்திவைப்பு

டில்லி, நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு அனுமதி கோரி அமளி செய்தனர். நாடாளுமன்ற…

பன்றிகளுக்கு குல்லா போட தைரியம் உண்டா?: எஸ்.வி.சேகர் பேட்டி

வரும் ஆவணி அவிட்டம் (ஆகஸ்ட் 7) அன்று பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது தந்தை பெரியார் திராவிடர் கழகம். இக் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருட்டிணன்…

திருப்பதியில் அஜித்துடன் செல்ஃபி: ரசிகர்கள் குஷி

: நடிகர் அஜித் இன்று திருமலை சென்று வெங்கடாஜலபதியை சுவாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். நடிகர் அஜித் தற்போது…

கதிராமங்கலம் போராட்டம்: கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மீண்டும் தள்ளுபடி!

தஞ்சை : கதிராமங்கலம் போராட்டத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட வர்களின் 10 பேர் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தஞ்சை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

கார்மெண்ட்ஸ் : இழப்பீட்டுக்கு காத்திருக்கும் பெண் தொழிலாளர்கள்

சென்னை உயர்நீதிமன்றம் கார்மெண்ட் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு 30% ஊதிய உயர்வு தரவேண்டும் என அளித்த தீர்ப்பை ஒட்டி இழப்பீட்டுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்…

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் ஏன்?: கோவை ராமகிருட்டிணன் பேட்டி

இப்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரபர்பபாக விவாதிக்கப்படுவது, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருக்கும் போராட்டம் பற்றித்தான். வரும் ஆகஸ்ட் ஏழாம் தேதி, “பன்றிக்கு…

கருணாநிதிக்கு விலக்கு! சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை, திமுக தலைவரும், 5 முறை முதல்வர் என்ற பெருமை பெற்ற கருணாநிதி தற்போது உடல்நல மில்லாமல் இருப்பதால் சட்டப்பேரவை கூட்டங்களில் பங்குபெற முடியாத நிலையில் இருக்கிறார்.…

ரூபா டிரான்ஸ்பர்: நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்பிக்கள் தர்ணா!!

டில்லி, பெங்களூர் சிறையில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்த சிறைத்துரை டிஐஜி ரூபா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக பாரதியஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்ற…

சிறையில் சசிகலா.. ‘எக்ஸ்க்ளூசி்வ்’ வீடியோ

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா ரூ.2 கோடி சிறை அதிகாரி சத்யநாராயணாவுக்கு லஞ்சமாக கொடுத்து சகல வசதிகளுடன் சிறையில் இருந்து வருவதாக குற்றம்…

சசிகலா விவகாரம்: பெங்களூரு சிறையில் 200 கைதிகள் உண்ணாவிரதம்

பெங்களூரு: சசிகலாவுக்கு சிறப்பு வசதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட கர்நாடக சிறைத்துறை ரூபாவை மீண்டும் அதே பணி புரிய உத்தரவிட வேண்டும் என்று கோரி,…