Category: தமிழ் நாடு

மக்கள் பிரச்சினைக்கு போராடிய மாணவிக்கு குண்டாஸ்! மாணவர்கள் கொந்தளிப்பு

சேலம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவியை தமிழக அரசு காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது. இது மாணவ மாணவிகளிடையே…

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடியதால் மாணவர்கள் நீக்கமா?

சென்னை: ஓ.என். ஜி.சிக்கு எதிராக போராடியதால் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தின் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில்…

மு.க. ஸ்டாலின் வழியில் மோடி!: தி.மு.க.வினர் உற்சாகம்

டில்லி “தளபதி வழியில் பிரதமர் மோடி நடக்க ஆரம்பித்துவிட்டார்” என்று ஆனந்தப்படுகிறார்கள் திமு.கவினர். அதிர்ச்சி அடைந்துவிடாமல் படியுங்கள். கடந்த மார்ச் 1ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக்…

மருத்துவப் படிப்பில் 85% இடஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு!

சென்னை, மருத்துவ படிப்பில் தமிழக கல்வி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித உள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ…

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: இன்னொரு விக்கெட் காலி

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த விவகாரத்தில் இன்னொரு அதிகாரியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சசிகாவுக்கு சிறப்பு…

மீரா குமாருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி! திருநாவுக்கரசர்

சென்னை, ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாருக்கு வாக்களித்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர்…

நெல்லையில் 3கோடி பழைய நோட்டுக்கள்: 12 பேர் கைது!

நெல்லை, நாகர்கோவிலில் இருந்து கடத்தி சென்ற 3 கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம்…

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து!

திருச்சி, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே பணிமனையில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணயில்…

சசிகலாவுக்கு சிறையில் வசதி: பெங்களூரு போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா,டிஜிபி சத்ய நாராயணாவுக்கு ரூ.2கோடி பணம் கொடுத்து சகல வசதிகளும் பெற்று சொகுசாக இருப்பதாக அதிரடி புகார்…

போலிகளுடன் கவர்னர்…  இது நியாயமா?

நெட்டிசன் கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் நடந்த அந்த சோகத்தை அத்தனை விரைவில் யாரும் மறந்திருக்க முடியாது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சினம்பட்டியை சேர்ந்த…