Category: தமிழ் நாடு

டில்லியில் கொட்டும் மழையில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

டில்லி: கொட்டும் மழையில் தலைநகர் ஜந்தர் மந்திரில் தமிழக விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மீண்டும் டில்லியில்…

சசிகலா சிறை விவகாரம்: ரூபா பணியிட மாற்றம்.

பெங்களூரு: கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அன்புமணி 3 நாள் பிரசாரம்!

சென்னை, மத்திய அரசு காவிரி மேலண்மை வாரியம் உடனே அமைக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மூன்று நாள் பிரசார…

கிணறை இலவசமாக வழங்கிய ஓ.பி.எஸுக்கு மது குடிப்போர் சங்கம் நன்றி

சென்னை: தங்களது கோரிக்கையை ஏற்று, தனது தோட்டத்தில் உள்ள கிணறை மக்களுக்கு இலவசமாக அளிக்க முன்வந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு மது குடிப்போர்…

கிணற்றை இலவசமா மக்களுக்கு வழங்க தயார்!: வாய் திறந்தார் ஓ.பி.எஸ்

தேனி: தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள தனக்குச் சொந்தமான பிரச்சினைக்குரிய கிணற்றை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க தயார் என்று ஒபிஎஸ் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் லெட்சுமிபுரம்…

சிவாஜி சிலை: அரசுக்கு ஐகோர்ட்டு 4 வாரம் கெடு!

சென்னை, கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றினால், அதை அதே பகுதியில் சாலையோரம் வைக்க வேண்டும் என்ற சிவாஜி சமூக நலப்பேரவை தொடர்ந்துள்ள…

குடியரசுத்தலைவர் தேர்தலில் கருணாநிதி வாக்களிக்க மாட்டார் : மு.க. ஸ்டாலின்

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க மாட்டார் எனஅறு அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு…

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்களிக்க வருவாரா கருணாநிதி?

சென்னை குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிப்பாரா என்பது குறித்து அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை…

பேஸ்புக் காதல்: வீட்டுச் சிறையில் கணவர்! மீட்க போராடும் மனைவி!

சேலம்: பேஸ்புக் மூலம் அறிமுகமாக காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை அவரது பெற்றோர் வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருப்பதாக அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சேலம் மாவட்டம்…

காவேரி டெல்டா வறண்டுவிடாது, ஆனால் மெத்தன அரசினால் ஆபத்து!: த.நா.கோபாலன்

”காவேரி டெல்டா பகுதியில் ஓ என் ஜி சி அமைத்துள்ள குழாய்கள் பாதுகாப்பானதாகக் கூட இருக்கலாம். கதிராமங்கலத்தில் நிகழ்ந்தது எதிர்பாராத விபத்தாகவும் இருக்கக்கூடும்… கசிவென்ன, பூகம்பத்தைக்கூட தாங்கும்…