Category: தமிழ் நாடு

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல், வைகோவை மறந்தது ஏன்?

நெட்டிசன்: பெருமாள்சாமி சுப்புராஜ் அவர்களின் முகநூல் பதிவு: “நேற்றைக்கு கூட பாருங்கள் கமலை முதலில் ஆதரித்து பேசியது வைகோ (கோவையில்) .. கமல் நன்றி சொன்னது, தம்மை…

மீண்டும்…  தமிழக மீனவர் நான்கு பேர் கைது!

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் நெடுந்தீவு அருகே…

இன்று முதல்நாள்: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை, தமிழகத்தில் இந்தாண்டுக்கான பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் தொழிற்கல்வி பயின்றுள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு…

விருதுநகர் மீன் மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. விருதுநகரின் மையப்பகுதியில் உள்ள…

கமல் மீதான அமைச்சர்கள் தாக்குதல் நாகரீகமில்லை!: வைகோ

ஈரோடு: தமிழக அரசை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் விமர்சிக்கும் விதம் நாகரீகமற்ற வகையில் உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று வைகோ…

கமல் தைரியமில்லாதவர்!: தமிழிசை தாக்கு

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தைரியமில்லாதவர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்று சமுதாயத்தை…

கதிராமங்கலம் போராட்டத்தில் 10 பேர் கைது: 28-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு

கும்பகோணம்: கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு வரும் 28-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்ப்டடுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் கடந்த…

சென்னை திரையரங்குகளில் ஆன்லைன் புக்கிங் நிறுத்தம்

சென்னை: ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக சென்னையில் சில திரையரங்குகளில் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 100 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவிகிதம்…

தீ விபத்து நேரத்திலும் செல்ஃபி வெறி!

நேற்று நள்ளிரவு சென்னை கொடுங்கையூரில் பேக்கரி ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர் தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும். இரு துறையினரும்…

கும்பகோணத்தில் பச்சிளம் பிஞ்சுகள் வெந்து மடிந்த தினம் இன்று : மக்கள் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம் கும்பகோணம் தனியார் பள்ளியில் தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகள் மறைந்த 13ஆவது நினைவு தினத்தில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதே தினத்தில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம்…