Category: தமிழ் நாடு

எடப்பாடி ஆட்சிக்கு இன்றே கடைசி நாள்! மைத்ரேயன் உறுதி!

சென்னை, எடப்பாடி தலைமையிலான ஆட்சி இந்த சட்டமன்றத் கூட்டத்தொடரிலே முடிந்துவிடும் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.பி. மைத்ரேயன் அதிரடியாக கூறி உள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்ட…

மருத்துவப்படிப்பில் 85% இடஒதுக்கீடு: மேல்முறையீடு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: மருத்துவ படிப்பில் 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டி ருந்தது. அந்த அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து…

பன்றிக்கு பூணூல் போராட்டம் நடந்தே தீரும்!: கோவை.ராமகிருட்டிணன்

வரும் ஆகஸ்ட் 7 ( ஆவணி அவிட்டம்) அன்று பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

பரோலில் வருகிறார் பேரறிவாளன்!

சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், தன்னை பரோலில் விடுவிக்க கோரி கேட்டு வருகிறார்.…

கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை: தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. இன்று சிறப்பு மற்றும் தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வும், நாளை பொதுப்பிரிவினருக்கும்…

சசிக்கு செக்: கர்நாடக சிறைக்கு புதிய டிஐஜி நியமனம்!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு புதிய சிறைத்துறை டிஐஜி நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக சிறைத்துறையின் புதிய டிஐஜி-யாக ரேவண்ணா…

கொடநாடு கொலை-கொள்ளை: 5 பேருக்கு குண்டாஸ்!

நீலகிரி, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் கைதானவர்களில் 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க நீலகிரி ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியைக்…

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற இருப்பதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது. இன்றுடன் சட்டப்பேரவை மானிய கூட்டத்தொடர் முடிவடைதை…

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் முடிகிறது!

சென்னை: தமிழக சட்டப்பேரவை மானிய கூட்டத் தொடர் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. அதன் காரணமாக இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் கிடையாது. தமிழக சட்டப்பேரவை கடந்த மாத்ம்…

 திருவாண்ணாமலை : கல்லூரி மாணவி படுகொலை

திருவாண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி நுருக்கம்பாறை அருகே மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மோனிகா. வயது 20. காட்பாடி ஆக்சிலியம் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.…