சென்னை: மாடுகளை வழிமறித்த இந்து மக்கள் கட்சியினர்
சென்னை: சென்னையில், மாடுகளை கொல்வதற்காக எடுத்து செல்வதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் வண்டியை வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலந்தூரில் பூபாலன் என்பவருக்கு சொந்தமான மாடுகள்,…
சென்னை: சென்னையில், மாடுகளை கொல்வதற்காக எடுத்து செல்வதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் வண்டியை வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலந்தூரில் பூபாலன் என்பவருக்கு சொந்தமான மாடுகள்,…
சென்னை: சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைக்க போராடிய தீயணைப்பூ வீரர்களில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு வீரர் உயிரழந்துவிட்டார். ஆனால் இதுவரை…
திருச்சி: இரண்டு பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தில் மது அருந்தி விட்டு குடிபோதையில் சாலையில் மயங்கி கிடந்தனர். அவர்களை ஆசிரியர்களே தெளிய வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த…
சென்னை: சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவரும் பலியானார். கொடுங்கையூர்…
விழுப்புரம் : நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.…
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கைப்பட எழுதிய நன்றிக் கடிதம் இது. 1967ம் ஆண்டு எழுதப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரத்தினவேலு என்பவருக்கு காமராஜர் எழுதிய…
திருவாரூர்: “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் பொய்யர்கள்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக பேசியுள்ளார். அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் செயல்வீரர்கள் கூட்டம்…
சென்னை சென்னை தி நகரில் உள்ள ஒரு கோயிலுக்கு அகோரிகள் ஆடை இல்லாமல் வந்து பிரார்த்தனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சென்னை மாநகரில் தியாகராய நகர்…
சென்னை நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா தனக்கு மருந்து கம்பெனி பிரதிநிதிகள் தவறான மருந்தை அனுமதிக்காததற்காக கொலை மிரட்டல் விடுப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். புகழ்பெற்ற…
ஓ.என்.ஜி.சி. என்ற பெயரைக் கேட்டாலே தமிழக மக்கள் அலறுகிறார்கள். தமிழக வளத்தை பாழாக்கும் நிறுவனம் என்றே ஓ.என்.ஜி.சிக்கு முத்திரை குத்திவிட்டார்கள் மக்கள். ஆனால் ஓ.என்.ஜி.சி. தனது பணிகளை…