தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் முடிகிறது!
சென்னை: தமிழக சட்டப்பேரவை மானிய கூட்டத் தொடர் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. அதன் காரணமாக இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் கிடையாது. தமிழக சட்டப்பேரவை கடந்த மாத்ம்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை மானிய கூட்டத் தொடர் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. அதன் காரணமாக இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் கிடையாது. தமிழக சட்டப்பேரவை கடந்த மாத்ம்…
திருவாண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி நுருக்கம்பாறை அருகே மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மோனிகா. வயது 20. காட்பாடி ஆக்சிலியம் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.…
வரும் ஆகஸ்ட் 7ம் தேதி ஆவணி அவிட்டம் அன்று பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. இதற்கான அறிவிப்பு சென்னை…
சென்னை: நடிகர் கமல்ஹாசன் கட்சி துவங்கினால் வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக அரசை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் தரக்குறைவாக…
பாம்பன்: ஒரிசா அருகே வங்க கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புயல்…
சென்னை: மருத்துவ கல்வி மீது ஆர்வம் கொண்ட திருச்சியை சேர்ந்தவர் மாணவி ஐஸ்வர்யா. இவர் நீட் தேர்வில் 209 மதிப்பெண் பெற்றள்ளார். இவர் நீட் தேர்வை ரத்து…
காஞ்சிபுரம்: அமைப்புசாரா மற்றும் கட்டுமான நல வாரிய உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நர்ஸ்களில் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது ஜெயலலிதா மரணத்தில்…
டில்லி, தலைநகர் டில்லியில் இன்று 3வது நாளாக தமிழக விவசாயிகளின் போராட்டம் மீண்டும் தொடர்கிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தமிழக விவசாயிகள், தென்னிந்திய நதிகள் இணைப்பு…
சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி இன்று அதிரடியாக கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது,…