Category: தமிழ் நாடு

கிரானைட் முறைகேடு: சகாயம் குழுவை கலைக்கலாம்! ஐகோர்ட்டு

சென்னை: கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்து வந்த சகாயம் தலைமையிலான குழுவை கலைக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மதுரை அருகே அரசுக்கு சொந்தமான மற்றும்…

எண்ணுய்யா.. எண்ணு…: செய்தியாளரின் கையைப் பிடித்து இழுத்த டி.ராஜேந்தர்

செய்தியாளர் ஒருவரை டி.ராஜேந்தர், கையைப் பிடித்து இழுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலவலகம் எதிரே மிகப்…

தமிழக தொழிலதிபர்களின் 1கோடி பழைய நோட்டு! ஆந்திராவில் பறிமுதல்

விஜயவாடா, சென்னையை சேர்ந்த தொழிலதிபர்களின் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்கள் ஆந்திராவில் கைப்பற்றப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், சென்னை தொழிலதிபர்களுக்கு சொந்தமான…

முதுகெலும்பில்லாத கமல், முதல்வராக முடியாது! எச்.ராஜா

சேலம்: முதுகெலும்பு இல்லாத நடிகர் கமல் ஒருபோதும் தமிழக முதல்வராக முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற ஆடிட்டர் ரமேஷ் 4-ம்…

எடப்பாடி ஆட்சிக்கு இன்றே கடைசி நாள்! மைத்ரேயன் உறுதி!

சென்னை, எடப்பாடி தலைமையிலான ஆட்சி இந்த சட்டமன்றத் கூட்டத்தொடரிலே முடிந்துவிடும் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.பி. மைத்ரேயன் அதிரடியாக கூறி உள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்ட…

மருத்துவப்படிப்பில் 85% இடஒதுக்கீடு: மேல்முறையீடு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: மருத்துவ படிப்பில் 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டி ருந்தது. அந்த அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து…

பன்றிக்கு பூணூல் போராட்டம் நடந்தே தீரும்!: கோவை.ராமகிருட்டிணன்

வரும் ஆகஸ்ட் 7 ( ஆவணி அவிட்டம்) அன்று பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

பரோலில் வருகிறார் பேரறிவாளன்!

சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், தன்னை பரோலில் விடுவிக்க கோரி கேட்டு வருகிறார்.…

கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை: தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. இன்று சிறப்பு மற்றும் தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வும், நாளை பொதுப்பிரிவினருக்கும்…

சசிக்கு செக்: கர்நாடக சிறைக்கு புதிய டிஐஜி நியமனம்!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு புதிய சிறைத்துறை டிஐஜி நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக சிறைத்துறையின் புதிய டிஐஜி-யாக ரேவண்ணா…