திருச்சி:

திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜ்க்கு இன்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.