Category: தமிழ் நாடு

தொடர்-2: கமல்ஹாசன் என்னும் ஆளுமை அரசியலுக்கானதா? ஜீவசகாப்தன்

2. கமலின் நாத்திகமும், கருப்புச் சட்டை பாசமும் அன்பே சிவம் திரைப்படம் நடித்ததால் கம்யுனிஸ்ட்கள் பலரு்ககு கமலை பிடிக்கும். ஆனால் அந்த படத்தில் எங்கும் கம்யுனிச சிந்தனை…

நீட்!: கைவிரித்த அமைச்சர்: அதிர்ச்சியில் மாணவர்கள்!

சென்னை: அடுத்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பி.இ. கலந்தாய்வு நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது என்று அமைச்சர் தெரிவித்தது மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

ஊழல் ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஏற்கனவே உள்ளது!! அறப்போர் இயக்கம் அம்பலம்

சென்னை: நடிகர் கமலுக்கு தமிழக அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊழல் குறித்து ஆதாரமில்லாமல்…

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 28ம் தேதி மறியல்!! மா.கம்யூ அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த மா.கம்யூ முடிவு செய்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

ஆகஸ்ட் 31க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தேச கால அட்டவணையை வரும் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்…

சிபிஐ முன்னிலையில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு விலக்கு! ஐகோர்ட்டு

சென்னை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், கார்த்தி சிதம்பரத்தை இந்த மாதம்…

அவமானம்: ஆறு ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருக்கும் சிவாஜி சிலை

திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 6 வருடங்களாக திறக்கப்படாமல் துணியில் சுற்றி மூடி வைக்கப்பட்டுள்ளது. நடிப்புக்கு இலக்கணம், நடிகர் திகலம் என்றெல்லாம் போற்றப்படும் சிவாஜி கணேசன்,.…

வில்லிவாக்கம் ஏரியை புனரமைக்கும் ஐ சி எஃப்

சென்னை ரெயில் பெட்டித் தொழிற்சாலை எனப்படும் ஐ சி எஃப், வில்லிவாக்கத்தில் உள்ள பாழடைந்த ஏரியை புனரமைக்க திட்டம் தீட்டியுள்ளது. ஐ சி எஃப் இன் உற்பத்தி…

16வது நினைவு நாள்: சிவாஜி சிலைக்கு திருநாவுக்கரசர் மரியாதை!

சென்னை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 16ம் ஆண்டு நினைவுநாளை யொட்டி, கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…

சிலைகடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல்தான் விசாரிக்க வேண்டும்! ஐகோர்ட்டு

சென்னை: ஐஜி.பொன் மாணிக்கவேலை தமிழக அரசு, பணி மாற்றம் செய்துள்ள நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல்தான் விசாரிக்க வேடும் என ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு…