ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழக அரசின் நிதித்துறை(செலவினம்) செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தொல்லியல் துறை ஆணையராக இருந்தவர். நிதித்துறை(செலவினம்) செயலாளராக இருந்த பி.செந்தில்குமார் முதல்வரின் 3ம்…
சென்னை: தமிழக அரசின் நிதித்துறை(செலவினம்) செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தொல்லியல் துறை ஆணையராக இருந்தவர். நிதித்துறை(செலவினம்) செயலாளராக இருந்த பி.செந்தில்குமார் முதல்வரின் 3ம்…
சென்னை: ஈரோடு நகர் டிஎஸ்பி சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணை கைதி மரணமடைந்தது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013ம்ஆண்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கைதி, போலீசாரின்…
சென்னை, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி…
டில்லி, அதிமுக பொதுச்செயலராக சசிகலா நீடிப்பதில் தவிறில்லை உச்சநீதிமன்றம் அதிரடி தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிமுக சசிகலா அணியினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக…
சேலம், ஏற்கனவே திமுகவினர் தூர் வாரிய ஏரியை, அதிமுகவினர் மீண்டும் தூர் வார முயற்சி செய்ததால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த…
திருமுருகன் காந்தி, வளர்மதியைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சீமான் கைது செய்யப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ’தமிழ்தேசிய இனமக்கள் சந்திக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் கடந்த…
ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் ரூ.9½ கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய சாலையை அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து 53 ஆண்டுகளுக்குப் பின்…
சேலம்: வன்முறையை தூண்டுவதாக தன் மீது வழக்குத் தொடரப்பட்டதற்கு , பாஜகவின் திட்டமிட்ட சதியே காரணம் என்று சீமான் குற்றம்சாட்டி இருக்கிறார். . சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி…
புயலால் சின்னாபின்னமானதால் மனிதர்கள் வசிக்க முடியாத பேய் நகரம் என்று அழைக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு அரை நூற்றாண்டு கழித்து பேருந்து வசதி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம்…
சென்னை: ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை நிறுத்தக்கோரியும் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் மக்களைக் காக்கக் கோரியும் நாளை (29.07.17 – சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு…