Category: தமிழ் நாடு

அப்துல்கலாம் சிலை அருகே இருந்த குரான், பைபிள் அகற்றம்

இராமேஸ்வரம்: மணிமண்டபத்தில் அப்துல் கலாம் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த குரான், பைபிள் ஆகியவை இன்று அகற்றப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் மறைந்த…

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு அதிக கவுண்டர்கள்!

சென்னை இந்த வருடத்துக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என அறிவித்துள்ளதால் சென்னை அலுவலகத்தில் அதிக கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. வருமான வரி…

அரசுப் பேருந்து ஜப்தி அடிக்கடி தொடர்கிறது!

மதுராந்தகம் பேருந்து மோதி உயிரிழந்தவருக்கு இழப்பீடு கொடுக்காத காரணத்தினால் இன்று ஒரு அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கடந்த…

கலாம் சிலை அருகே பைபிள், குரான்  : கலாம் பேரன் வைத்தார்

ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே கீதையுடன் பைபிள் மற்றும் குரான் புத்தகங்களை கலாமின் பேரன் வைத்தார். சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்…

அ தி மு க நாளிதழில் மத்திய அரசை விமரிசித்து கவிதை !

சென்னை அதிமுக அணிகள் போட்டி போட்டுக் கொண்டு பாஜக வை ஆதரிக்கும் போது அதிமுக கட்சி நாளிதழில் மோடியின் மத்திய அரசை விமரிசித்து கவிதை பதிந்து பரபரப்பை…

ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன்!: கமல் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் தனியார் டி.வி., ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் இப்போது புதிதாக அரசியல் பேச ஆரம்பிக்கவில்லை. மனதில் எதையும் வைத்துக்…

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரம் மழை பெய்யும்!

சென்னை தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளதாவது:…

திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும்! : மு.க.ஸ்டாலின்  

சென்னை: தனக்குப் பக்கபலமாக விசிக தலைவர் திருமாவளவன் இருக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபர் என்.ஆர். தனபாலனின் தயார்…

கமல்ஹாசன் என்னும் ஆளுமை அரசியலுக்கானதா? : ஜீவசகாப்தன்

கமல் அரசியலுக்கு வரப்போவதாக அவருடைய பாணியில் வழக்கம்போல் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கமல்ஹாசனுடைய அரசியல் கவிதையை ஆளும் அரசிற்கு எதிரான போர்பரணியாக பலர் பார்க்கின்றனர். அரசியல் களத்திற்குள்…

காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவேன் என்றார் ரஜினி!: தமிழருவி புது தகவல்

காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தப்போவதாக ரஜினி கூறினார் என்று தமிழருவிமணியன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தமிழருவி மணியன் தெரிவித்ததாவது: “யாரையும் விமர்சிக்கப்போவதில்லை என்று ரஜினிகாந்த் என்னிடம்…