Category: தமிழ் நாடு

விளம்பரத்திற்காக குளத்தை தூர்வாருகிறார் ஸ்டாலின்! ஒபிஎஸ் மணியன் குற்றச்சாட்டு

சென்னை, தமிழகத்தில் தண்ணீர் தேவையை கருத்தில்கொண்டு, குளங்களை தூர்வாரும் பணியை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இது தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக…

பரோல் கேட்டு ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல்!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துளளார். மகள் அரித்ரா…

சென்னை சென்ட்ரலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை, சென்னை சென்ட்ரலில் ஹவுரா மெயில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பாரம்பரிய மருந்து ஒரே பில்லுக்கு ஒன்றறை லட்சம்  ரூபாய் ஜிஎஸ்டி!: குறைத்திட வேண்டுகோள்

பாரம்பரிய மூலிகை மருந்துகளுக்கு 18% ஜி.எஸ்.டி. வரி வதித்துள்ளதால் மூலிகை மருத்துவம் பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலையில் இருப்பதாகுவும், ஆகவே வரியை குறைக்க வேண்டும் என்றும் பாரம்பரிய…

மிரட்டும் டெங்கு காய்ச்சல்: நாடு முழுவதும் 36 பேர் பலி

டில்லி, நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பதவி வருகிறது.…

டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு செல்லும்! மதுரை ஐகோர்டு கிளை உத்தரவு

மதுரை, தமிழக டிஜிபி யாக டி.கே.ராஜேந்திரனை தமிழக அரசு பதவி நீட்டிப்பு செய்தது செல்லும் என்ற மதுரை ஐகோர்டு கிளை உத்தரவிட்டு உள்ளது. புகாரை விசாரிக்க லஞ்ச…

திமுக வா? அதிமுக வா? : வண்ணத்தில் குழப்பம் செய்த போஸ்டர்

மதுரை மதுரை நகரில் திமுக வின் வண்னத்தில் ஒட்டப்பட்டிருந்த அதிமுக போஸ்டர் தொண்டர்களிடையே குழப்பத்தை உண்டாக்கியது. எது நடந்தாலும் போஸ்டர் ஒட்டி வாழ்த்துவது என்பது கட்சிகளின் கலாச்சாரமாகி…

வக்கீல் நோட்டீஸ்: மன்னிப்பு கேட்க முடியாது! ரூபா அதிரடி

பெங்களூரு, பெங்களூரு கோர்ட்டில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சிறை அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து, சிறையினுள் சொகுசாக வாழ்ந்து வந்தது, டிஐஜி ரூபாவின் ஆய்வின்போதுதெரிய வந்தது. இந்த…

வடசென்னையில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு: பொதுமக்கள் அச்சம்!

சென்னை: தண்டையார்பேட்டையில் பூமியிலிருந்து வெளியேறும் கச்சா எண்ணையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணை கசிவு காரணமாக…

பிஎஸ்என்எல் முறைகேடு: மாறன் சகோதரர்கள்மீது இன்று குற்றச்சாட்டு பதிவு?

சென்னை, பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை ஏற்கனவே நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி…