Category: தமிழ் நாடு

நாளை மெரினாவில் மாணவர் போராட்டம் அறிவிப்பு

சென்னை: ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை நிறுத்தக்கோரியும் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் மக்களைக் காக்கக் கோரியும் நாளை (29.07.17 – சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு…

பன்றிகளுக்கு கறுப்பு சட்டை அணியும் போராட்டம்!! பரமஹம்ச நித்யானந்தர் வீடியோ பேச்சு

சென்னை: பன்றிகளுக்கு பூனூல் போராட்டம் நடத்தினால், நாங்கள் பன்றிகளுக்கு கறுப்பு சட்டை போடும் போராட்டம் நடத்துவோம் என்று பரமஹம்ச நித்யானந்தர் தெரிவித்துள்ளார். வரும் ஆவணி அவிட்டம் அன்று…

துக்க வீட்டில் கூடிகுலவும் சசி உறவினர்கள்! எடப்பாடியின் நாற்காலி?

மன்னார்குடி, இதுவரை தனித்தனியாக கோலோச்சி வந்த சசிகலா உறவினர்களான தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ போன்றோர், தற்போது துக்க வீட்டில் கூடி குலவி வருகின்றனர். ஒருவரை ஒருவர்…

சீமைக்கருவேல மரங்களை வெட்டலாம்! ஐகோர்ட்டு அனுமதி

சென்னை: சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28 ல் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை…

புத்த மதத்திற்கு மாறினார் அஜீத்தின் ‘விவேகம்’ பட நடிகை!

நடிகர் கமலஹாசனின் இளைய மகள் அக்ஷரா புத்த மாதத்திற்கு மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தல அஜீத் நடித்து வரும் விவேகம் படத்திலும் நடித்து வருகிறார்.…

தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு!

டில்லி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செயக்கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் முன்னாள் நீதிபதி கர்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சுப்ரீம்…

77 இந்திய மீனவர்கள் விடுதலை! இலங்கை அரசு நடவடிக்கை

கொழும்பு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்கள் விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது. இந்தியா இலங்கை…

பனாமா பேப்பர்ஸ்: 475 இந்தியர்கள் மீதான நடவடிக்கை எப்போது?

டில்லி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், இந்திய அரசின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் பனாமா பேப்பர்ஸ்…

விளம்பரத்திற்காக குளத்தை தூர்வாருகிறார் ஸ்டாலின்! ஒபிஎஸ் மணியன் குற்றச்சாட்டு

சென்னை, தமிழகத்தில் தண்ணீர் தேவையை கருத்தில்கொண்டு, குளங்களை தூர்வாரும் பணியை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இது தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக…

பரோல் கேட்டு ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல்!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துளளார். மகள் அரித்ரா…