Category: தமிழ் நாடு

சேலம் ஏரியை பார்வையிட சென்ற ஸ்டாலின் தடுத்து நிறுத்தம்! பதற்றம்!!

சேலம், சேலம் மாவட்டம் கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்தபகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…

கலாம் மணி மண்டபம் திறப்பு விழா: ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி!

ராமேஸ்வரம், மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது கட்டப்பட்டு வரும் மணி மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். இன்று…

நீட் எதிர்ப்பு: பாராளுமன்ற வளாகத்தில் கனிமொழி தலைமையில் மனித சங்கிலி!

டில்லி, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் கூட்டண கட்சியினர் இந்த…

முதல்வரை குண்டர் சட்டத்தில் கைது செய்: மனு கொடுத்தது ஏன்? மாணவர் பரபரப்பு தகவல்

மதுரை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கல்லூரி மாணவர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திங்கட்கிழமை…

விடுதலைப்புலிகளின் முதல் ஆயுத தாக்குதல் நடத்திய தினம் இன்று!

விடுதலைப்புலிகள் முதன் முதலாக ஆயுத தாக்குதல் நடத்திய நாள்: 27-7-1975 விடுதலைப் புலிகள் அமைப்பு 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கப்பட்டது._ இலங்கை ஆண்ட அரசுகளின்…

தூர்தர்ஷன் புதிய ‘லோகோ’ போட்டி: சிறந்த வடிவமைப்புக்கு 1 லட்சம்!

டில்லி, மத்திய அரசின் செய்தி தகவல் தொடர்பு நிறுவனமான தூர்தர்ஷன் தனது லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து புதிய லோகோ வடிவமைப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு…

உயர்நீதிமன்றம் கேள்வி : சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தை ஏன் த. நா அரசு செயல்படுத்தக்கூடாது?

சென்னை : அனைத்துப்பள்ளிகளிலும் ஏன் சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தை அமுல் படுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்வு…

இறங்கி வந்தார் ஓபிஎஸ்: ராட்சத கிணறு கிராம மக்களிடம்  ஒப்படைப்பு!

தேனி: மக்களின் போராட்டம் காரணமாக, ஓ.பி.எஸூக்கு சொந்தமான கிணறு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது லெட்சுமிபுரம் கிராமம், இங்கு முன்னாள் முதல்வர்…

ராமேஸ்வரம்: அப்துல்கலாம் மணி மண்டபத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி

ராமேஸ்வரம்: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபத்தைத்தை ராமஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விஞ்ஞானியாகவும் இஸ்ரோவில்…

பெட்ரோ கெமிக்கல் மண்டலம்: அமைச்சரின் உடுமலையின் டகால்டி பேச்சு

சென்னை, தமிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான இடம் ஒதுக்கீட்டுக்கு…