தமிழக கோவில்களில் உள்ள கடைகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தடை
மதுரை தமிழக கோவில் வளாகத்தில் கடை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தடை விதிதுள்ளது. தமிழகத்தில் உள்ள பல முக்கிய…
மதுரை தமிழக கோவில் வளாகத்தில் கடை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தடை விதிதுள்ளது. தமிழகத்தில் உள்ள பல முக்கிய…
சென்னை வங்கிகளில் ரூ. 700 கோடி மோசடி செய்ததாக சென்னை சுபிக்ஷா நிறுவன அதிபர் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1970 ஆம் வருடம் முதல் தமிழகத்தின்…
காஞ்சீபுரம்: மறைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. காஞ்சி சங்கர மடத்தின் 69–வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரசுவதி. 82 வயதான இவர்…
சென்னை டிஜிடல் ஒளிபரப்புக்கு அதிக பணம் வாங்குவதால் இன்று முதல் புதுத் திரைப்படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. தென் இந்தியாவில் பெரும்பான்மையான…
சென்னை: கருணாநிதியை பாதுகாத்தது போல மு.க.ஸ்டாலினை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6–ம்…
சென்னை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இது குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு முதல்…
சென்னை சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகைக்கு பொருட்கள் வாங்காமலே போலி பில்கள் அளித்து ரூ. 10 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் கைது…
காஞ்சிபுரம் மறைந்த சங்காராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு இஸ்லாமியர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம்…
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, இன்று காலை உடல்நலக் குறைவால், காஞ்சி தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள்…