Category: தமிழ் நாடு

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, இன்று காலை உடல்நலக் குறைவால், காஞ்சி தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள்…

நாளை முதல் அமல்: ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் ரேஷன் இல்லை: தமிழக அரசு

சென்னை: ரேஷன் கார்டுகளுக்கு பதில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ஸ்மார்ட் கார்டுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு…

காஞ்சிமடம்: அடுத்த இளையமடாதிபதி யார்?

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைந்ததை அடுத்து விரைவில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மடாதிபதியாக பட்டம் சூட இருக்கிறார். இந்த நிலையில், புதிய இளைய…

அமைச்சர் ஓ.எஸ். மணியன் அலட்சியத்தால் ஓட்டுநர் மரணமடைந்ததாக புகார்: அமைச்சர் விரட்டியடிப்பு

சென்னை: தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலட்சியத்தால் அவரது கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஓட்டுநரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற…

ஆளுநர் மாளிகைக்கு பர்னிச்சர் பொருட்கள் வாங்கியதில் மோசடி: ஒருவர் கைது

சென்னை: தமிழக ஆளுநர் தங்கியுள்ள ராஜ்பவனுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்கள் வாங்கியதாக போலி பில் தயாரித்து மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

எச்சரிக்கை: ஏர்செல் சேவையில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்படலாம்

சென்னை: இன்று மாலை முதல் ஏர்செல் சிக்னலில் மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தில் தென்னிந்திய சி.இ.ஓ. சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். செல்போன் டவர் நிறுவனத்திற்கும் ஏர்செல்…

சுபிக்ஷா  அதிபர் சுப்பிரமணி வங்கிகளை ஏமாற்றியது எப்படி?

சென்னை : மூதலீட்டாளர்களிடம் ரூ. 150 கோடி மோசடி செய்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் அதிபர் சுப்ரமணியன் இன்று மீண்டும் வங்கிகளிடம்…

ஜெயேந்திரர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி, இன்று காலை உடல்நலக் குறைவால், காஞ்சி தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்…

முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்

சென்னை: தமிழகத்தை சேர்ந்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவரான ரத்தினவேல்பாண்டியன் இளம் வயதில் நெல்லையில் வழக்கறிஞர்…

மறைந்த காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

காஞ்சிபுரம்: இன்று காலை மரணம் அடைந்த காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயேந்திரர் மறைவு கேட்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக…