ரூ.750 மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது
சென்னை: ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கில் சுபிக்ஷா நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னையில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 13 வங்கிகளில் மோசடியாக…
சென்னை: ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கில் சுபிக்ஷா நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னையில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 13 வங்கிகளில் மோசடியாக…
டில்லி: இன்று காலை வெளிநாட்டில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்து, டில்லிக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஊடகம்…
சென்னை: சமூக அக்கரை உள்ள கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்…
இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்த லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கட்சியின் புதிய போர்டை திறந்துவைத்தார். அதில் வழக்கமாக…
சென்னை: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்பட மத்திய, மாநிலஅமைச்சர்கள், ஆன்மிக…
காஞ்சிபுரம்: உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை ஜெயேந்திரர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவரகள், ஆன்மிக மடாதிபதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது மறைக்கு…
சென்னை: இன்று முக்கிய முடிவை அறிவிப்பதாக கூறி வந்தம டி.ராஜேந்தர், தனது லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்து தனது…
சென்னை: சிபிஐ அதிகாரிகளால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், விசாரணைக்காக டில்லி அழைத்து செல்லப்பட்டார். இன்று காலை 10.30…
சென்னை: சர்சைசையின் நாயகனாகவே தனது 83 வயதில் மரணமடைந்திருக்கிறார் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி. தனது 19வது வயதில், 1954 ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் இளைய…
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நெடுஞ்சாலை ஓரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை நேற்று நள்ளிரவு அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இதன் காரணமாக அதிமுகவினருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம்…