Category: தமிழ் நாடு

ரூ.750 மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது

சென்னை: ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கில் சுபிக்‌ஷா நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னையில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 13 வங்கிகளில் மோசடியாக…

என் வழக்கு காரணமாகவே கார்த்தி சிதம்பரம் கைது: சுப்பிரமணியசாமி

டில்லி: இன்று காலை வெளிநாட்டில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்து, டில்லிக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஊடகம்…

சமூக அக்கறை உள்ள ஆன்மிகவாதியை பாரதம் இழந்துவிட்டது: ஜெயேந்திரர் மறைவுக்கு தமிழிசை இரங்கல்

சென்னை: சமூக அக்கரை உள்ள கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்…

நியூமராலஜி?: லதிமுகவை இதிமுக ஆனது

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்த லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கட்சியின் புதிய போர்டை திறந்துவைத்தார். அதில் வழக்கமாக…

காஞ்சி மடாபதிபதி ஜெயேந்திரர் மரணம்: மருத்துவர் ராமதாஸ், கீ.வீரமணி இரங்கல்

சென்னை: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்பட மத்திய, மாநிலஅமைச்சர்கள், ஆன்மிக…

ஜெயேந்திரர் மறைவு: தமிழக முதல்வர், துணைமுதல்வர் இரங்கல்

காஞ்சிபுரம்: உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை ஜெயேந்திரர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவரகள், ஆன்மிக மடாதிபதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது மறைக்கு…

மீண்டும் கட்சி தொடங்கினார் டி.ராஜேந்தர்!

சென்னை: இன்று முக்கிய முடிவை அறிவிப்பதாக கூறி வந்தம டி.ராஜேந்தர், தனது லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்து தனது…

சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டில்லி அழைத்து செல்லப்பட்டார்

சென்னை: சிபிஐ அதிகாரிகளால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், விசாரணைக்காக டில்லி அழைத்து செல்லப்பட்டார். இன்று காலை 10.30…

ஜெயேந்திர சரஸ்வதி: ஒரு சர்ச்சையின் கதை

சென்னை: சர்சைசையின் நாயகனாகவே தனது 83 வயதில் மரணமடைந்திருக்கிறார் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி. தனது 19வது வயதில், 1954 ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் இளைய…

திருவண்ணாமலையில் பரபரப்பு: அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் அகற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நெடுஞ்சாலை ஓரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை நேற்று நள்ளிரவு அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இதன் காரணமாக அதிமுகவினருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம்…