Category: தமிழ் நாடு

காஞ்சி ஜெயேந்திரர் மரணம்:  காமாட்சி அம்மன் கோவில் மூடல்!

காஞ்சிபுரம்: சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை அடுத்து காமாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது. காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை…

கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி பணியிடை நீக்கம்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பாண்டியன் லஞ்ச புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று பணி ஓய்வு பெற இருந்தார்…

ஜெயேந்திரரின் கிராமம் சோகத்தில் மூழ்கியது

திருவாரூர்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை அடுத்து அவர் பிறந்த கிராமமான இருள்நீக்கி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் வட்டத்தில் உள்ள இருள் நீக்கி…

மறைந்த காஞ்சி ஜெயேந்திரர் வாழ்க்கை வரலாறு

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமம் ஆகும். இஹ்கு 1935ம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியம் மகாதேவ ஐயர்…

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்  காலமானார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு…

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை…

கார்த்திக் சிதம்பரம் கைது

சென்னை: மத்திய முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனத்துக்கு…

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. தமிழகம், மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகிறார்கள். 2017-18-ம் ஆண்டுக்கான பன்னிரண்டாம்…

காஞ்சீபுரம்: கவர்னருக்கு கருப்புக்கொடி

வண்டலூர்: காஞ்சீபுரத்தில் ஆளுநர் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு…

அரசு மருத்துவமனையில் இருந்தே முதியோர்களை எடுத்து வந்தோம்: பாலேஸ்வரம் கருணை  இல்ல நிர்வாகி தாமஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பாலேஸ்வரத்தில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் முதியோர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களது எலும்புகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்…