Category: தமிழ் நாடு

குற்றவாளிகளுடன் கூட்டணி கிடையாது: நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு கவுதமியே சாட்சி: ஜெயக்குமார்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் திருடர்கள், கயவர்கள், குற்றவாளிகளுடன் கூட்டணி கிடையாது என்று சமீபத்தில் சொல்லி யிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்குபதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கமலின் இந்த…

மாணவி அஸ்வினி படுகொலை! “காதல்” படுத்தும்பாடு!

சென்னை: சென்னையில் கல்லூரி அருகே நேற்று பட்டப்படகலில் மாணவி குத்திக் கொல்லப்பட்டதற்குக் காரணம், ஒருதலைக்காதல் என்று தெரிய வந்துள்ளது. சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் 6-வது தெருவைச்…

தமிழகம் முழுவதும் நாளை 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம்…

 அ.தி.மு.க. : சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரிப்பு

டில்லி: தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்துள்ள தேசிய , மற்றும் மாநில கட்சிகள்…

சட்டம் ஒழுங்கு, காவிரி விவகாரம்.. நோ கமெண்ட்ஸ்: இமயலை புறப்பட்டார் ரஜினி

சென்னை: அரசியலுக்க வந்துவிட்டதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் சட்டம் ஒழுங்கு, காவிரி விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், இன்று இமயலை புறப்பட்டார் தமிழகத்தில், ஆன்மிக…

கா.மே.வா. விவகாரம்: முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அவசர கூட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளரின் விளக்கம் குறித்தும், நேற்று நடைபெற்ற கா.மே.வா. அமைப்பது குறித்து நடைபெற்ற அதிகாரிகளின் மட்டத்திலான ஆலோசனை குறித்தும்…

கனிமொழி வீட்டுக்குச் சென்றார் கருணாநிதி

சென்னை: உடல்நிலை பாதிப்பு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே இருந்து வருகிறார். அதிக அளவில் வெளியில் எங்கேயும் அவர் செல்வதில்லை. இந்நிலையில் கோபாலபுரத்தில்…

மார்ச் 16 முதல் தமிழ் சினிமா சூட்டிங் ரத்து….விஷால்

சென்னை: தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் வரும் மார்ச் 16ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக விஷால் அறிவித்துள்ளார். தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறுகையில்,…

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது….மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ காவிரி…

தென்னிந்தியா தனி நாடாகும்!: தெலுங்கு தேச எம்.பி. அதிரடி பேச்சு

மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேச கட்சி விலகியிருப்பதை அடுத்து, தென்னிந்தியாவை தனி நாடாக்க போராட வேண்டியிருக்கும் என்ற அக்கட்சி எம்.பி.யின் பேச்சு கவனம் பெற்றுள்ளது. கடந்த…