தென்னிந்தியா தனி நாடாகும்!: தெலுங்கு தேச எம்.பி. அதிரடி பேச்சு
மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேச கட்சி விலகியிருப்பதை அடுத்து, தென்னிந்தியாவை தனி நாடாக்க போராட வேண்டியிருக்கும் என்ற அக்கட்சி எம்.பி.யின் பேச்சு கவனம் பெற்றுள்ளது. கடந்த…
மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேச கட்சி விலகியிருப்பதை அடுத்து, தென்னிந்தியாவை தனி நாடாக்க போராட வேண்டியிருக்கும் என்ற அக்கட்சி எம்.பி.யின் பேச்சு கவனம் பெற்றுள்ளது. கடந்த…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டித்து சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஐஎன்எக்எஸ் மீடியா…
டில்லி: காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில், 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இன்று…
தந்தை பெரியார், நாயக்கர் பிரிவினைவாதி என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இரு நாட்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான…
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 3 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி…
சென்னை: நாட்டிலேயே பாதுகாப்பான மாநிங்களில் தமிழகம் 6வது இடத்தில் உள்ள நிலையில், காவலர் தற்கொலையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்பது ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. பணிச்சுமை…
சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி அஸ்வினி என்ற…
சென்னை: சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், உயர்நீதி மன்றம் விதித்துள்ள 21 வழிமுறைகளை…
இனி தான் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கமல் உறுதிபட தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.…
டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் மத்திய நீர்வளத்துறை செயலர் மாநில அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து, காவிரி…