Category: தமிழ் நாடு

கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய மார்ச் 20ந்தேதி வரை டில்லி உயர்நீதி மன்றம்…

காவிரி பிரச்சினை: சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை உடன கூட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு .க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமிக்கு…

ஊட்டி மலர் கண்காட்சி மே 18-ந்தேதி தொடக்கம்

ஊட்டி: கோடை விடுமுறையையொட்டி ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே மாதம் 18ந்தேதி தொடங்குவதாக தோட்டக்கலை இயக்குனர் தெரிவித்துள்ளார். கோடை விழாவையொட்டி வருடந்தோறும் ஊட்டியில் மலர் கண்காட்சி…

மோடியின் வாரணாசி தொகுதியில் ஜெ.பிறந்தநாள் விழா கோலாகலம்: மைத்ரேயன் பங்கேற்றார்

வாரணாசி: மோடி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட உ.பி. மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 70வது பிறந்நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

மாணவி அஸ்வினியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: கே.கே.நகர் கல்லூரி வாசலில் முன்னாள் காதலனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினியின் உடலை போலீசாரின் உறுதிமொழியை தொடர்ந்து அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். தமிழகத்தை…

ரஜினியுடன் இருக்கும் ராஜூ மகாலிங்கம் பற்றி பகீர்!

நெட்டிசன்: “சிஸ்டம் சரியில்ல சார்” என்ற தலைப்பில், சவுக்கு சங்கர் அவர்கள் எழுதியுள்ள முகநூல் பதிவு: “03.08.2000 அன்று சிபிஐ மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள், டெலி டேட்டா…

காவிரி பிரச்சினைக்காக மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை: காவிரி பிரச்சினைக்காக மீண்டும் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் கூறவில்லை…

மோசடி பேர்வழி ரஜினி, தமிழகத்தில் இருக்கவே தகுதியற்றவர்: பி.ஆர். பாண்டியன்

இமயமலைக்குப் புறப்பட்ட ரஜினியிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கேட்கப்பட, பதில் சொல்லாமல் சென்றுவிட்டார். இது தமிழக விவசாயிகளிடைய பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி…

‘ஆன்மீக சாமி மலையேறிவிட்டார்’: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இரண்டு வார பயணமாக இமயமலைக்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். இந்நிலையில், இன்று காலை சென்னை விமான…

கா.மே.வா. அமைக்க மத்தியஅரசுக்கு வலியுறுத்தல்: ஓபிஎஸ்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக துணை முதல்வர்: ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த…