Category: தமிழ் நாடு

எச்.ராஜாவை புதுகை மாவட்டத்துக்குள் விடக்கூடாது: புதுகை சி.பி.ஐ. தீர்மானம்

எச்.ராஜாவை புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று அந்த மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

ராகுல் காந்தி மனிதநேயம்!:  கமல் பாராட்டு

ஈரோடு: ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தது அவரது மனிதேயத்தை எடுத்துக்காட்டுகிறது என்று கமல் பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுலிடம்…

பதிவுத் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தேவை : தமிழக அரசு சுற்றறிக்கை

சென்னை தமிழக அரசு பதிவுத் திருமணத்துக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து அனைத்து திருமணப் பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

தினகரன் கட்சியின் பெயர் மார்ச் 15ல் மதுரையில் அறிவிப்பு!

மதுரை வரும் 15ஆம் தேதி மதுரை மேலூரில் நடைபெற உள்ள விழாவில் தனது புதுக் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

இன்று தென் தமிழ்நாட்டு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை…

சென்னை அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ; : மக்கள் பரப்பரப்பு

திருவள்ளூர் சென்னைய அடுத்த திருவள்ளூர் அருகே இந்து மக்கள் கட்சியின் பிரபலத்தின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. சென்னையை அடுத்த…

மார்ச் 15ல் திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்

சென்னை: மார்ச் 15ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும்…

நாகை கடற்கரையில் 23 டால்பின்கள் உடல் கரை ஒதுங்கியது

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக 23 டால்பின்கள் இறந்த நிலையில கரை ஒதுங்கியுள்ளது. இவை அனைத்து பல விதமான அளவு,…

எச்.ராஜா மீது வழக்கு பாயுமா?

பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்ட பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

குஷ்பு, கார்த்த சிதம்பரம் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 122 பேர் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்

தமிழக காங்கிரஸ். நிர்வாகிகள் 122 பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எனப்படும் ஏ.ஐ.சி.சி. க்கு ஒவ்வொரு மாநிலத்தில்…