மீண்டும் விசாரணை கோரிய பேரறிவாளன் மனு தள்ளுபடி செய்ய சிபிஐ கோரிக்கை
டில்லி: ராஜீவ் கொலை வழக்கு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும்,பேரறிவாளன்…
டில்லி: ராஜீவ் கொலை வழக்கு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும்,பேரறிவாளன்…
தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பகுதியான குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற புதுமணத் தம்பதி காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக பலியானர்.…
சேலம்: மலையேற்ற பயிற்சிக்கு உரிய அனுமதி பெறாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். உலக மகளிர் தினத்தை கொண்டாடும்…
சென்னை: ஜெயலலிதா மரணம் மரம்ம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்ற சிபிஐ தரப்பில் மனு…
டில்லி: குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி டிடிவி தொடர்ந்த வழக்கில், குக்கர் சின்னம் ஒதுக்கியும், அவர் கேட்டிருந்த கட்சி பெயர் குறித்து பரீசிலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு…
சென்னை: தேனி மாவட்டம் குங்கணி மலைபகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலர் இறந்துள்ள நிலையில், மலையேற்றத்துக்கு அழைத்துச் சென்ற சென்னை டிரெக்கிங் கிளப்…
டில்லி: குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறி உள்ளார். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள…
சென்னை: தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்…
சென்னை: குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரைக்கு விரைகிறார். தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் உள்ள மலையில்…