காட்டுத் தீ பலிக்கு மோடி இரங்கல்
டில்லி: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று அவர் தனது டுவிட்டரில்…
டில்லி: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று அவர் தனது டுவிட்டரில்…
சென்னை: சென்னை- சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் ஏர்போர்ட்& வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் பாதை சைதாப்பேட்டை…
நெட்டிசன்: வனத்துறையைச் சேர்ந்த Vkssubramanian Vks அவர்களின் முகநூல் பதிவு: தேனி மாவட்டத்தில் மலையேற்றம் சென்று காட்டுத்தீயில் சிக்கிய சம்பவத்தில் இதுவரை தொலைக்காட்சிகள் நேரடி காட்சிகள், கள…
“இயற்கையை சீரழிப்பது ஒருபுறம் அதிகரித்திருப்பது போலவே, இயற்கை குறித்த விழிப்புணர்வும் இன்னொரு பக்கம் பெருகி வருகிறது. இப்படி இயற்கை மீது காதல்கொண்டவர்கள்தான் ட்ரக்கிங் என்கிற மலையேற்ற பயிற்சியை…
வாகன சோதனையின் போது திருச்சியில் உயிரிழந்த பெண் உஷா கர்ப்பிணி அல்ல என பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர்,…
குரங்கனி காட்டுப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு மாணவர்கள் பலியாகியிருப்பது தமிழ்நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வனவூர் பிரபலானது, “மைனா” படத்துக்குப் பிறகுதான். இப்படத்தின் படப்படிப்பு…
சென்னை, காவிரி தண்ணீர் பிரச்னை மட்டுமின்றி பல விஷயங்களில் ரஜினி மவுனம் காத்து வருகிறார் என்று கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம்…
சென்னை: தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் 9 பேர் பரிதாபமாக இறந்துள்ள நிலையில், பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை…
சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி சென்னையில் திருநங்கையாக மாறிய மணமகளுக்கும், திருநம்பியாக மாறிய மணமகனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நெல்லை…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு 12 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை தொடர்ந்து, 12 நாட்கள் திகார் ஜெயிலில் அடைக்க சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.…