Category: தமிழ் நாடு

அதிமுகஅரசு பதவி ஏற்று 100நாள்: நிலைகுலைந்த ஆட்சி – நிரந்தர வீழ்ச்சி! கருணாநிதி அறிக்கை

சென்னை: அதிமுக அரசு பதவி ஏற்று 100வது நாள் கொண்டாடுவதை அடுத்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிமுகவின் 100 நாள் ஆட்சி நிலை…

சர்ச்சை சாமியார் ஜக்கி விழாவில் மத்திய அமைச்சர், பாண்டி கவர்னர் பங்கேற்பு!

சென்னை: பலவித புகார்களுக்கு ஆளாகியிருக்கும் சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் விழாவில், மத்திய அமைச்சர் மற்றும் பாண்டி கவர்னர் கலந்துகொள்ள இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி…

162 பேர் கைது: போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி தீவிரம்!

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு பலியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 162 போலி டாக்டர்கள் செய்யப்பட்டுள்ளனர்…

"காதல்" கொலைகள்.. !  சினிமா, சென்சார், அரசு… கடமையை உணரணும்!:  காங்கிரஸ் ஜோதிமணி பேட்டி

ஒருதலையாக பெண்ணைக் காதலிப்பதும், அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவளை கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “காதல் என்ற பெயரில் பெண்கள் கொல்லப்படுதுவது தடுக்கப்பட வேண்டும்.…

என்று மாறும் இந்த பரிதாப நிலை! பைக் மோதி பெண் போலீஸ் கவலைக்கிடம்?

சென்னை: சென்னை கடற்கரை ரோடு காமராஜர் சாலையில் பாதுகாப்புக்காக நடு ரோட்டில் நின்ற பெண் போலீஸ் காவலர் மீது பைக் மோதியதில், பெண் போலீஸ் பலத்த காயம்…

ஒருதலை கொலைகள் ஏன்? தடுப்பது எப்படி?: மனோதத்துவ மருத்துவர் சுப்பிரமணியன் விளக்குகிறார்

தான் காதலிக்கும் பெண், தன்னை காதலிக்கவேண்டும். இல்லாவிட்டால் கொலைதான் என்கிற எண்ணம் பரவலாகிவருகிறோ என தோன்றுகிறது. ஒரு சில வருடம் முன்பு காரைக்கால் வினோதினி, சமீபத்தில் விழுப்புரம்…

ரோசையா ஓய்வு: மகராஷ்டிரா கவர்னர் தமிழகத்தையும் கவனிப்பார்! குடியரசு தலைவர் அறிவிப்பு!

புதுடெல்லி: தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.…

சென்னையில் அகில இந்திய ஹாக்கி போட்டி!  நாளை ஆரம்பம்!!

சென்னை: அகில இந்திய ஹாக்கி போட்டி நாளை சென்னையில் ஆரம்பமாகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கிறது. சென்னை கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) மற்றும் முருகப்பா குழுமம் சார்பில்…

தமிழகம்: 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்தமாதம் ஜனாதிபதி விருது வழங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த…

1 கோடி மோசடி:  பாமக பிரமுகர் ஆக்னஸ் கைது!

சென்னை: குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி 1 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பா.ம.க., பெண் பிரமுகர் ஆக்னஸ் கைது செய்யப்பட்டார்.…