புதுடெல்லி:
தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.