Category: தமிழ் நாடு

ஈஷா மீதான அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்: அத்தனைக்கும் பதில் சொல்கிறது ஜக்கி நிர்வாகம்!

பிரபல சாமியார் ஜக்கிவாசுதேவ் பற்றி சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் பல ஆண்டுகாலமாக வைக்கப்படுகிறது. சமீபகாலமாக மிக அதிக அளவில் புகார்கள், பரபரப்புகளுக்கு ஆளானார் ஜக்கி வாசுதேவ். இவை குறித்து…

ஒரு க்ளிக் போதும்.. கல்யாணத்தை நடத்திவிடலாம்!

பிஸினஸ்: கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார் என்பது இப்போதும் பொருந்திவரும் பழமொழி. ஆனால், “ஒரு க்ளிக்கில் திருமணத்தை ஜாம் ஜாம் என்று முடிக்கலாம் என்கிறார், “மை கிராண்ட்…

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குக்கு தடை! ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை: நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக, நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.…

சிறுவாணி பிரச்சினை –  தடையாணை பெறுக! கருணாநிதி வலியுறுத்தல்!!

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினைக்கு உடனே வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.…

கனிமொழியை பொதுச் செயலாளராக்க வேண்டும்!: தி.மு.க.வில் எழும் முழக்கம்

தி.மு.க.வில், “மகளிரணி செயலாளராக இருக்கும் கனிமொழியை பொதுச் செயலாளராக ஆகக்க வேண்டும்” என்ற குரல் எழுந்துள்ளது. நீண்டகாலமாக கலை, இலக்கியத்துறையில் கவனம் செலுத்தி வந்தவர் கனிமொழி. ஆகவே,…

தலைமை செயலகத்தில் பெண் காவல் ஆய்வாளர் தீக்குளிக்க முயற்சி

சென்னை: சென்னையில் உள்ள, தமிழக தலைமை செயலக வளாகத்தில் சீருடையில் வந்த திருவெற்றியூர் பெண் காவல் ஆய்வாளர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஜோர்டான்: சர்வதேச வாள்வீச்சு போட்டி! தமிழக மாணவர் வெண்கலம் வென்றார்!!

ஜோர்டானில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டி தமிழக மாணவர் வெண்கல பதக்கம் பெற்றார். ஜோடான் நாட்டு தலைநகர் அம்மான்னில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் சார்பில்…

தொடரும் கொடுமை: காதலிக்கச் சொல்லி தாக்குதல்! பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!

கரூர்: கரூர் அருகே தரகம்பட்டியில் தன்னை காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவியை அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் தரம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர்…

தாசில்தாரை தாக்கிய வழக்கு: மு.க. அழகிரி ஆஜராகவில்லை

மதுரை : தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் தி.மு.க. பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் இன்று அவர் ஆஜராகவில்லை. கடந்த…

ஆர்.கே. நகரில் ஜெயலலிதா வெற்றி செல்லும்: அடுத்த தேர்தலுக்குப் பிறகு வந்த தீர்ப்பு!

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அவரது வெற்றி செல்லாது என்று…