Category: தமிழ் நாடு

05.09.2016 அன்று விநாயகர் சதுர்த்தி!

வாழ்க்கையை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்! விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட உகந்த நேரம். காலை 9.00 – 10.00 செவ்வாய் ஓரை…

திரைத்துறையினர் பொறுப்புடன் நடக்க வேண்டும்: நீதிபதி அறிவுரை

சென்னை: இளைஞர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின்போது, “திரைத்துறையினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்!” என்று நீதிபதி தெரிவித்தார். சென்னை புறநகர் பகுதியான மணலியை சேர்ந்த பிரபுகுமார்.…

அம்மா உணவகத்தில் “நல்லா” சாப்பிட்டது காண்ட்ராக்டர்தான்! :சி.ஏ.ஜி. அறிக்கை பகீர்!

சென்னை: அம்மா உணவக நிர்வாகத்தில் விதிமுறைகளை சரிவர பின்பற்றாததால், தமிழகஅரசுக்கு ரூ.5.69 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய மாநில அரசுகளின் திட்ட செலவுகள்…

“அம்மா”.. தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல: எழுத்தாளர் வாசந்தி விளக்கம்

சில நாட்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா பற்றி வெளியான “அம்மா” என்கிற ஆங்கில புத்தகம், தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல என்று அப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் வாசந்தி…

ஈஷா மீதான அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்: அத்தனைக்கும் பதில் சொல்கிறது ஜக்கி நிர்வாகம்!

பிரபல சாமியார் ஜக்கிவாசுதேவ் பற்றி சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் பல ஆண்டுகாலமாக வைக்கப்படுகிறது. சமீபகாலமாக மிக அதிக அளவில் புகார்கள், பரபரப்புகளுக்கு ஆளானார் ஜக்கி வாசுதேவ். இவை குறித்து…

ஒரு க்ளிக் போதும்.. கல்யாணத்தை நடத்திவிடலாம்!

பிஸினஸ்: கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார் என்பது இப்போதும் பொருந்திவரும் பழமொழி. ஆனால், “ஒரு க்ளிக்கில் திருமணத்தை ஜாம் ஜாம் என்று முடிக்கலாம் என்கிறார், “மை கிராண்ட்…

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குக்கு தடை! ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை: நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக, நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.…

சிறுவாணி பிரச்சினை –  தடையாணை பெறுக! கருணாநிதி வலியுறுத்தல்!!

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினைக்கு உடனே வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.…

கனிமொழியை பொதுச் செயலாளராக்க வேண்டும்!: தி.மு.க.வில் எழும் முழக்கம்

தி.மு.க.வில், “மகளிரணி செயலாளராக இருக்கும் கனிமொழியை பொதுச் செயலாளராக ஆகக்க வேண்டும்” என்ற குரல் எழுந்துள்ளது. நீண்டகாலமாக கலை, இலக்கியத்துறையில் கவனம் செலுத்தி வந்தவர் கனிமொழி. ஆகவே,…

தலைமை செயலகத்தில் பெண் காவல் ஆய்வாளர் தீக்குளிக்க முயற்சி

சென்னை: சென்னையில் உள்ள, தமிழக தலைமை செயலக வளாகத்தில் சீருடையில் வந்த திருவெற்றியூர் பெண் காவல் ஆய்வாளர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…