Category: தமிழ் நாடு

தமிழகம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியது

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, தமிழக வானிலை ஆய்வு…

தீபாவளி விற்பனை: 243 கோடி கல்லா கட்டியது டாஸ்மாக்!

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் தீபாவளியையொட்டி 2 நாட்களில் மட்டும் 243 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 6700 டாஸ்மாக்…

தேவர் ஜெயந்தி விழா: அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை!

கமுதி: முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள…

தீபாவளி கொண்டாட்டம்: மதுவில் மயங்கிய மங்கைகள்!

சேலம், சேலம் அருகே ஓமலூரில் தீபாவளி பண்டிகையை மதுபோதையின் மயங்கி விழுந்து கொண்டாடிய பெண்கள்… சமுக மாற்றத்தின் அறிகுறியா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். சேலம் மாவட்டம்…

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த, இறந்த நாள்! 30-10-16

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில்…

4 நாட்கள் பலத்த மழை: சென்னை மக்களை பயமுறுத்தும் வானிலை மையம்!

சென்னை, வங்க கடலில் உருவான ‘முதலை’ புயல் காற்றழுத்த மண்டலமாக மாறியதால் நாளை முதல் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை…

பிரியாணி……பிரியாணி…… சென்னையில் 'மியாவ்' பிரியாணி…… உஷார்….

சென்னை. பிரியாணி என்றாலே நாவில் நீர் ஊறிவிடும் பலருக்கு…. இன்றைக்கு ஒரு வெட்டு வெட்டிவிட வேண்டியதுதான் என்று ஆவலோடு இருப்பார்கள். பிரியாணியின் சுவைக்கு பலபேர் அடிமை… இன்று…

கைநாட்டு வைத்த ஜெயலலிதா

சென்னை : இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைநாட்டு வைத்துள்ளார். தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும்…

தமிழக இடைத்தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்!

தஞ்சாவூர், தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்…

குறைகளை போக்கும் குலதெய்வ வழிபாடு!

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது என்பது ஆன்றோர் கருத்து. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.…