Category: தமிழ் நாடு

‘மார்ச்’ முதல் மாணவர்களுக்கு தினசரி ‘நீட்’ பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை, தமிழகம் முழுவதும் வரும் மார்ச் மாதம் தினசரி நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோடையன் தெரிவித்துள்ளார். தமிழ்வழி…

தினகரனுக்கு குக்கர் சின்னமா? இந்திய தேர்தல் ஆணையம் கைவிரிப்பு

டில்லி டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கோரியதை இன்று உச்சநீதிமன்ற இன்று உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது ஆர் கே நகர் இடைத் தேர்தலில் டி…

கீழடி அகழ்வராய்ச்சி 4ம் கட்ட பணி: நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

திருப்புவனம், திருப்புவனம் அருகே கீழடியில் மூன்று கட்ட அகழாய்வு பணி நடந்து முடிந்த நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில்,4வது கட்ட அகழ்வராய்ச்சி பணிக்கு ரூ.55 லட்சம் ஒதுக்கி…

பார்கவுன்சில் தேர்தல் விதிகள்: உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு

சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு தேர்தல் விதிகள் கொண்டு வர அதிகாரம் உள்ளது, இந்த விதிகள் இந்திய பார் கவுன்சில் ஒப்புதலை பொறுத்தது என்று…

செம்மரம் கடத்தியதாக மருத்துவ கல்லூரி மாணவர் கைது :  ஆந்திரப் போலீசின் அத்துமீறல்

திருப்பதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவரையும் மற்றொருவரையும் ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில்…

கோவை பல்கலைக்கழக ஊழலுக்கு உடந்தையான தமிழக உயர்கல்வி அமைச்சரையும் கைது செய்ய வேண்டும்’: ராமதாஸ்

சென்னை, பிரபலமான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து வரும் கணபதி லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, தரகராகச் செயல்பட்ட வேதியியல் பேராசிரியர் தர்மராஜ்…

காவிரி டெல்டா பகுதி காய்ந்து போனதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி.அணை மதகு உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணம் என்று, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், காவிரி டெல்டா பகுதி காய்ந்து போனதற்கு…

மணல் குவாரிகள்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு உச்சநீதி மன்றம் தடை

டில்லி, தமிழக மணல் குவாரிகளை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்பட…

தமிழக அரசின் நீட் பயிற்சி மையங்கள் இயங்காத அவலம் : மாணவர்கள் தவிப்பு

சென்னை தமிழக அரசு அறிவித்திருந்த நீட் பயிற்சி மையங்கள் சரிவர இயங்காததால் மாணவர்கள் பெரிதும் துயருற்றுள்ளனர். மத்திய அரசு, மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு…

கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தகூடாது: சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தடை

சென்னை, பொது நிகழ்ச்சி மன்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிய பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் தடை விதித்துள்ளது. கூட்பு வடிவ ஒலிப்பெருக்கிகளால்,…