Category: தமிழ் நாடு

டிடிவி கோரிக்கையை நிராகரித்த இந்திய தேர்தல் ஆணையம்!

டில்லி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், டில்லி ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் சார்பாக, குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்…

அம்மா இருசக்கர மானிய திட்டம் நிறுத்தம்?

நியூஸ்பாண்ட்: மக்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய “அம்மா” இருசக்கர மானிய திட்டம் திரும்பப் பெறப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பெண்களுக்கு…

‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ : விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை, தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ள ஸ்கூட்டர் மானியத்துக்கு, விண்ணப்பிக் கஇன்றே கடைசி நாள். இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு…

டாஸ்மாக் கடைகள் இரண்டாம் கட்ட மூடல் எப்போது ? பட்ஜெட்டில் தெரிய வரலாம்

சென்னை தமிழ்நாட்டில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு கார்பொரேஷன் ஆன டாஸ்மாக் மூலம்…

மீனாட்சி அம்மன் கோவில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரப்படும்…..ஓபிஎஸ்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நடந்த இடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று…

கர்னாடகாவின் புதிய காவிரி நீர் மின் திட்டம் : தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

பெங்களூரு கர்னாடகா அரசு காவிரி நதியின் குறுக்கே புதிய மின் திட்டம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி…

புதுக் கட்சி பற்றி விரைவில் ஆலோசனை : விஷால்

மதுரை உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு புதுக் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக நடிகர் விஷால் கூறினார். நடிகர் விஷால் கடந்த வருடம் நடந்த ஆர்…

அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே அரசு உதவி :  அமைச்சரின் அதிரடி

மதுரை அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே இனி அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளர். அதிமுக உறுப்பினர்…

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் உடனடியாக திறக்க திருநாவுக்கரசர் வற்புறுத்தல்

சென்னை காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திறந்து விட வேண்டிய…

ஓடும் ரெயிலில் வாலிபரைக் கொன்ற திருநங்கை தற்கொலை முயற்சி

ஊத்தங்கரை ரெயிலில் இருந்து வாலிபரை திருநங்கைகள் தள்ளிக் கொன்ற சம்பவத்தில் இடம்பெற்ற திருநங்கை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆந்திராவை சேர்ந்த சத்யநாராயணா, தனது நண்பர்களான வீரபாபு, பாப்பண்ணதுரா, சாமிதுரா,…