Category: தமிழ் நாடு

ஆணையர் தற்கொலை: அமைச்சர் காரணமா?

அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் காரணம் என புகார் எழுந்துள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து…

ஜனநாயகத்தை காக்க  காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர வேண்டும்! திருமாவளவன்

சென்னை, ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர வேண்டும் என்று காங்கிரஸ் விழாவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார். சென்னை காமராஜர் அரங்கத்தில்…

ஊடக வன்முறைக்குள் உருக்குலையும் குழந்தைகள்! : ராஜா சேரமான்

குழந்தைகளின் கற்றல் திறனை வளர்க்கும் விஜய் டிவியின் ஒருவார்த்தை ஒரு லட்சம், பேச்சுத்திறனை வளர்க்கும் மக்கள் டிவியின் குறளோடு தமிழ்பேசு போன்ற நாலைந்து நல்ல நிகழ்ச்சிகள் ஒதுக்கிவிட்டுப்…

"நோட்டு செல்லாது" அறிவிப்புக்கு எதிராக ம.தி.மு.க.வும் போராட்டம்?

சென்னை: மத்திய அரசு, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதால், பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் பலகட்சிகளும் போராட்டங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ம.தி.மு.கவும் போராட்ட…

நோட்டு செல்லாது: மத்திய அரசை கண்டித்து ‘மனித சங்கிலி’! திமுக அறிவிப்பு!

சென்னை, மத்திய அரசின் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் அவதிக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் மனிதச்…

தமிழக-புதுவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

சென்னை, தமிழ்நாட்டில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுவையின் நெல்லித்தோப்பு உள்பட 4 தொகுதிகளில் வாக்குபதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்…

ஜெயலலிதா சிறப்பு வார்டுக்கு மாற்றம்! அதிமுகவினர் உற்சாகம்!!

சென்னை, உடல்நலக்குறைவால் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் உடல்நிலை தேறியதை அடுத்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 22ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக…

ஜவ்வாதுமலை வங்கியில் திடீரென டெப்பாசிட்டான 10 கோடி: மர்மம் என்ன?

திருவண்ணாமலை நகரையொட்டி அமைந்துள்ள ஜவ்வாது மலையில் உள்ள இந்தியன் வங்கி ஒன்றில் திடீரென டெப்பாசிட்டான 10 கோடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க பழங்குடி மக்கள் ஒரு…

வெறிச்சோடிய கோயம்பேடு மார்கெட்: கண்ணீரில் வியாபாரிகள்

மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடையின் எதிரொலியாக ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரமின்றி வெறிச்சோடியது. 50% அளவிலான வியாபாரம் குறைந்ததால்…

இந்திரா பிறந்தநாள்: தமிழ்நாடு காங்.தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை!

சென்னை, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை யொட்டி நாடு முழுவதும் அவரது படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் அவரது நினைவிடத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது…