Category: தமிழ் நாடு

“நோட்டு செல்லாது” அறிவிப்பு முன்னதாகவே ரஜினிக்கு தெரியுமா?

சென்னை, நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு ரஜினிக்கு முன்பே தெரியுமா? என்று கேள்வி எழும்பி உள்ளது. காரணம் அவரது மருமகன் மோடியின் அறிவிப்புக்கு சில நாட்கள் முன்பு…

ஜல்லிக்கட்டுக்கு தடை: தொன்மங்களைத் துரத்தும் தீவிரவாதம்! ராஜா சேரமான்

உலகமயமாக்கல் என்ற வல்லரக்கன் சூறையாடிச் சென்ற எச்சங்கள்தான் இப்போது நம்மிடம் ஒட்டிக்கொண்டி ருக்கிறது. அணியும் உடை அழிக்கப்பட்டு விட்டது. பெரும்பாலான தமிழர்கள் பிள்ளைக்கு தமிழில் பெயரிடுவதில்லை. பழையகஞ்சி…

ரூ.500-1000: மருத்துவமனை அலைக்கழிப்பால் மேலும் ஒரு குழந்தை பலி!

கோவை, தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கு அலைக்கழித்ததால், சரிவர சிகிச்சை அளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது. கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பெரிய குயிலி பகுதியை…

பணம் மாற்ற வங்கிக்கு சென்ற திருமாவளவன்…!

சென்னை, தன்னிடம் உள்ள பழைய பணத்தை மாற்றி வங்கி சென்றார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன். அப்போது, மக்களை போல எனக்கும் கஷ்டம்தான் என்று கூறினார்.…

தமிழக இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது, நாளை மறுதினம் வாக்குப்பதிவு!

சென்னை, தமிழகத்தின் 3 தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒரு தொகுதி ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு…

3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் ஃபோர்டு நிறுவனம்

ஃபோர்டு நிறுவனத்தின் புதிய கார்கள் வடிவமைப்பு மையம் சென்னையில் துவங்க இருப்பதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் பில் ஃபோர்டு தெரிவித்துள்ளார். ஃபோர்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி சென்னை கிண்டியில்…

"நோ பிளாஸ்டிக்": "சிறப்பு" குழந்தைகளின் விழிப்புணர்வு ஓட்டம்!

சென்னை, பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு குழந்தைகளின் விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் நடைபெற்றது. பிளாஸ்டிக்கினால் சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க பெரும்பாலான பகுதிகளில்…

நோட்டு தடை: விவசாயிகளுக்கு கடன் கொடுக்க முடியவில்லை! தமிழகஅமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க முடியவில்லை என்று தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் செல்லூர்…

தமிழக உள்ளாட்சித் தேர்தல்: மேலும் 3 வாரம் தடை நீட்டிப்பு!

சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தடை மேலும் 3 வாரம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதமே நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் திமுகவின் வழக்கு காரணமாக…

மாய உலகத்தில் இருக்கிறாரா மோடி? சீமான் கடும் தாக்கு

சென்னை, பிரதமர் மோடி மாய உலகத்தில் இருக்கிறாரா? தாளை மாற்றுவதால் எந்த நன்மையையுமில்லை. தத்துவத்தை மாற்றுங்கள். மக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்ற மோடியின் கருத்துக்குச் சீமான் கடும்…