Category: தமிழ் நாடு

மோடியிடம் முதல்வர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா ஓ.பி.எஸ்.? : கிண்டலடிக்கும்  ப.சிதம்பரம்  

சென்னை: முதல்வர் பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் மோடியிடம் விண்ணப்பிக்கிறாரா என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில்…

எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி மயிலாப்பூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து அநாகரிகமாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக, எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவரை கைது செய்யக்கோரி அனைந்தித்திய மாதர் சங்கம் மற்றும்…

காவிரி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு: தமிழக கோரிக்கைகள் நிராகரிப்பு?

டில்லி: காவிரி வரைவு திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சாரபில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது.…

பிளஸ்2 தேர்வு முடிவு: 231 மாணவ மாணவிகள் 1180 மதிப்பெண்கள் எடுத்து சாதனை!

சென்னை: இன்று பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் 97.85 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

31-ந் தேதிக்குள் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று: அரசு எச்சரிக்கை

சென்னை: ஜூன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், வரும் 31ந்தேதிக்குள் பள்ளி வாகனங்கள் அனைத்திற்கும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட…

பிளஸ்2 ரிசல்ட் வெளியானது: தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும்,…

காவிரி வரைவு திட்டம் விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

டில்லி: காவிரி தொடர்பான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவு திட்டம் குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையின்போது, தமிழக…

இன்று + 2  தேர்வு முடிவு:  91.1% பேர் தேர்ச்சி

சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ந்…

கதாநாயகி ஆசை காட்டி துணை நடிகை பலாத்காரம்

சென்னை கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி துணை நடிகை ஒருவரை மூன்று ஏர் பலாத்காரம் செய்துள்ளனர். சென்னை சென்னையில் போரூரில் உள்ள சக்திநகர் 3 ஆவது…

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் தலைமறைவு

சென்னை சென்னை அமைந்தக் கரையில் போக்குவரத்துக் காவலரை மிரட்டிய வழக்கறிஞர் தலைமறைவாகி உள்ளார். சென்னை அமைந்தக்கரையில் சாலையில் அமைந்துள்ள சிக்னலில் நிற்காமல் ஒரு வழக்கறிஞர் காரில் சென்றுள்ளார்.…