அத்திவரதர் உற்சவத்தில் அர்ச்சகர்கள் கலாட்டா! காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் அர்ச்சகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அத்திவரதர் உற்சவம் இன்று 17வது நாளை…