Category: தமிழ் நாடு

ஈரோடு அருகே வரலாற்றுக்கு முந்தைய குத்துக்கற்கள் கண்டுபிடிப்பு!

சேலம்: ஈரோடு அருகே கி.மு.1500 மற்றும் கி.மு.500 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த 3 தனித்தனி குத்துக்கற்களைக் கண்டறிந்துள்ளது வரலாற்று ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

சோமாஸ்கந்தர் சிலை விவகாரம்: கவிதாவின் சஸ்பெண்டை மறுஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சோமஸ்கந்தர் சிலை மோசடி வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவை தமிழக அரசு கடந்த ஆண்டு பணியிடை நீக்கம் செய்துள்ள…

சென்னையின் முக்கிய நீர்த்தேக்கப் பகுதியில் தொழிற்பூங்கா அமைக்க முயற்சி

சென்னை: தமிழக தலைநகருக்கான மிகப்பெரிய நீர் ஆதாரங்களுள் ஒன்றான செங்குன்றம் நீர்த்தேக்கப் பகுதியில், பெண் தொழில்முனைவோருக்கான மிகப்பெரிய தொழிற்பூங்காவை கட்டுவதற்கு திட்டமிடுகிறது தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம்.…

தமிழ் மக்களுக்கு தலை வணங்குகிறேன்! கருணாநிதி நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் மம்தா பேச்சு

சென்னை: தமிழ் மக்களுக்கு தலை வணங்குகிறேன்; அவர்கள் உயிரை பற்றியும் கவலைப்படாமல் போராடுவார்கள் என்று கருணாநிதி முதலாண்டு நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறினார்.…

போலி தேசபக்தியை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரச்சினையை தூண்டுகிறது மோடி அரசு! ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கருணாநிதி முதலாண்டு நினைவுநாளையொட்டி நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி குறித்த சில…

சென்னை விமான நிலையம் : வாகனங்கள் நுழைவுக் கட்டணத்தால் மக்கள் அதிருப்தி

சென்னை சென்னை விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குபவர்களை அழைத்துச் செல்ல வரும் வாகனங்களுக்கு…

முன் கூட்டியே பிறந்து பல நோய்கள் கண்டு மீண்ட குழந்தை

சென்னை எட்டு மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மூளை, இதயம் மற்றும் நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுகுழந்தை பிழைத்துள்ளது. கட்டுமான நிறுவனத்தில் பணி புரியும் ரங்கநாதன் மற்றும் இல்லத்தரசியான…

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிப்பு: ஆளுநர் உத்தரவு

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதலமைச்சர்…

முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மம்தா!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாவது ஆண்டு நினைவு தினமான இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வளாகத்தில் கருணாநிதி திருவுருவச் சிலை…

காஞ்சிபுரம் : அத்திவரதர் வி ஐ பி தரிசனம் திடீர் ரத்து

காஞ்சிபுரம் மின் கசிவால் அத்திவரதர் வி ஐ பி தரிசனம் பாதுகாப்பு கருதீ இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதசாமி கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை…