Category: தமிழ் நாடு

மோடியின் தமிழ் குறித்த பேச்சு: திமுக, காங்கிரஸ் வரவேற்பு

சென்னை: ஐஐடி-யின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, சிறப்புரை ஆறறிய பிரதமர் மோடி, வந்த உலகின் மிகப்பழமையான மொழி தமிழ்; தமிழை போற்றுவோம்! என புகழாரம் சூட்டினார். இதற்கு…

உலகின் மிகப்பழமையான மொழி தமிழ்; தமிழை போற்றுவோம்! ஐஐடி விழாவில் மோடி புகழாரம்

சென்னை: சென்னை ஐஐடி-யின் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியில்பேசும்போது, உலகின் மிகப்பழமையான மொழி தமிழ்; தமிழை போற்றுவோம்! என புகழாரம் சூட்டினார்.…

அத்திவரதர் தரிசனத்தின்போது பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு!

காஞ்சிபுரம்: அத்திவரதர் திருவிழாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துப்புரவு ஊழியர்கள்…

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்: திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

சென்னை: நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வேட்புமனுதாக்கல் செய்தனர். விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக…

பணியாளர் தேர்வாணைய புதிய பாடத் திட்டத்தால் தமிழக மாணவர்கள் பயனடைவார்கள் : ஆணைய அறிவிப்பு

சென்னை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய புதிய பாடத்திட்டத்தால் தமிழக மாணவர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளுக்குத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்…

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குனேரி மற்றும் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தங்களது மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அளித்தனர். நாங்குநேரி…

ஐடி பெண் ஊழியர் உமாமகேஸ்வரி கொலை: குற்றவாளிகளின் ஆயுள்தண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது

டில்லி: சென்னை அருகே சிறுசேரி ஐடி பெண் ஊழியர் உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள்தண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. சென்னையை அடுத்த சிறுசேரியில்,…

வழக்கறிஞர்கள் தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்! பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு நீதிபதி சுவாமிநாதன் அறிவுரை

சென்னை: வழக்கறிஞர்கள் தினம் ஒரு திருக்குறள் படியுங்கள் என்றும் குறைந்தபட்சம் 51குரலாவது தெரிந்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்…

டிக்கெட் கேட்ட கண்டக்டர் முகத்தில் குத்திய காவல்துறையினர்! நாகர்கோவிலில் பரபரப்பு

நாகர்கோவில்: நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்தில் ஏறிய காவல்துறையினரிடம் டிக்கெட் அல்லது ஆவணங்களை காட்டும்படி கேட்ட பேருந்து கண்டக்டரின் முகத்தில் குத்தினர் அதில் பயணம்…

திண்டிவனம் அருகே நெடுஞ்சாலையில் பட்டாசு வாகனம் தீப்பிடித்து வெடித்தது: 2 பேர் உடல் சிதறி பலி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் திண்டிவனம் அருகே தீப்பிடித்து, வெடித்து சிதறியதுர. இந்த விபத்தில் ச 2…