“தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்!”: புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேண்டுகோள்!
சென்னை: “தமிழை ஆட்சிமொழியாக்குங்கள்!” என்று பிரதமர் மோடிக்கு தமிழாற்றுப்படை புத்தகத்தின் 10வது பதிப்பு வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார். கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10வது பதிப்பபு…