Category: தமிழ் நாடு

“தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்!”: புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேண்டுகோள்!

சென்னை: “தமிழை ஆட்சிமொழியாக்குங்கள்!” என்று பிரதமர் மோடிக்கு தமிழாற்றுப்படை புத்தகத்தின் 10வது பதிப்பு வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார். கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10வது பதிப்பபு…

தமிழகஅரசின் அலட்சியம்: மீண்டும் இருளடைந்தது மாமல்லபுரம்!

சென்னை: மோடி, ஜிஜின்பிங் சந்திப்பு காரணமாக, கடந்த ஒரு வாரமாக சுத்தமாகவும், வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த மாமல்லபுரம், தற்போது இருளடைந்து மீண்டும் பழைய நிலைக்கு மாறி…

தென்மாவட்ட பயணிகள் கவனத்திற்கு: டிசம்பர் 7ந்தேதி வரை நெல்லை, பொதிகை ரயில்கள் தாம்பரத்தில் இருந்தே புறப்படும்

சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயிலான நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிற்து. கடந்த 10ந்தேதி முதல் இந்த…

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 18ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நவம்பர் 18ந்தேதி கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்…

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது எப்போது?

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 17ம் தேதியை ஒட்டி வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய…

வரும் 2020ம் ஆண்டில் தமிழகத்தில் புதிதாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்?

சென்னை: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலின் தொழில்நுட்பக் கமிட்டி அனுமதியளித்துள்ளது. கவுன்சிலின் அதிகார அமைப்பும் இதற்கான இறுதி அனுமதியை வழங்கிவிட்டால்,…

நீட் தேர்வு மோசடி : தாயுடன் கைது செய்யப்பட்ட சென்னை மாணவி

சென்னை சென்னையைச் சேர்ந்த மாணவி பிரியங்கா மற்றும் அவர் தாய் மைனாவதி ஆகியோர் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி…

தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தக் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை நவம்பர் 10 ஆம் தேதி வரை தமிழக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரியைத்…

காமராஜர் பெயரை உச்சரிக்க அதிமுகவுக்குத் தகுதி இல்லை : கே எஸ் அழகிரி காட்டம்

சென்னை காமராஜர் பெயரை உச்சரிக்க அதிமுகவினருக்குத் தகுதி இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளின்…

குவைத்தில் சித்திரவதைக்கு உள்ளான அம்பத்தூர் பெண் நாடு திரும்பினார்

சென்னை குவைத் நாட்டுக்குப் பணி புரியச் சென்று சித்திரவதைக்கு உள்ளான சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு பெண் நாடு திரும்பி உள்ளார். சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தில்…