Category: தமிழ் நாடு

மூலக்கொத்தளம் சுடுகாடு விவகாரம்: ம.தி.மு.க. தலைமைகம் முற்றுகை? காவல்துறை குவிப்பு!

சென்னை: மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அரசு குடியிருப்புகள் அமைக்க ஆதரவு தருவோர், சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தை முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தாயகத்தில்…

சென்னை புறநகர் ரெயிவ் சேவை திங்கள், செவ்வாய் இரு தினங்கள் மாற்றம்

சென்னை சென்னை புறநகர் ரெயில் சேவை வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களுக்கு மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரெயில்வே…

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 20000 பேர் போராட்டம்!

தூத்துக்குடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், அதை மூடக் கோரியும் நடைபெறும் போராட்டம் வலுத்து வருகின்றனது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி…

காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஆணையத்தில் மெத்தம் 9 பேர் இருப்பார்கள். இதில்…

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்…

 கமல் நிகழ்ச்சி ரத்து

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய தோல்…

அ.தி.மு.க. எம்.பி. அன்வர்ராஜா மகன் நாசர் திருமணம் நாளை நடக்குமா? ஏமாற்றியதாக பெண் ஜாக்கி புகார் (வீடியோ)

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியின் திருமணம் நாளை காரைக்குடியில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் மணமகன் நாசர் மீது ரேடியோ ஜாக்கி…

புதுவை நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: சபாநாயகர் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்க முடியும் என சபாநாயகர் வைத்திலிங்கம் கூறி உள்ளார்.…

கட்டிட அனுமதி  இல்லை: சென்னை முன்னாள் மேயர் மா.சு. வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு?

சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சிட்கோவுக்கு சொந்தமான இடத்தில் கட்டிட அனுமதி பெறாமல் வீடு கட்டியுள்ளதாகவும், , அவரது வீட்டை இடிக்கலாம் என சென்னை…

சந்தையூர் தீண்டாமைச் சுவர் சேதம்:  பதற்றம்!

மதுரை : மதுரை மாவட்டம் சந்தையூரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை மர்ம நபர்கள் சிலர் இடித்து சேதப்படுத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே…