Category: தமிழ் நாடு

ஒவ்வொருவர் தலையிலும் ரூ.45000 கடன்! பட்ஜெட் குறித்து கமல் கருத்து

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் தனது…

மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், மத்திய அரசு சொல்லும் எல்லாவற்றுக்கும் எங்களால் ஆட முடியாது என மீன்வளத்…

சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ்!

சென்னை: குரங்கணி மலைப்பகுதிக்கு மலையேற்ற பயிச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும், சென்னை டிரெக்கிக் கிளப் உரிமையாளருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அவர்…

சென்னை : வோடஃபோன் நெட்வொர்க் பாதிப்பு

சென்னை இன்று சென்னையின் பல பகுதிகளில் வோடஃபோன் இணைப்பில் பிரச்னை உண்டாகி உள்ளது. ஏர்செல் இணைப்பில் முதலில் பிரச்னை உண்டாகியது. அதன் பிறகு அந்த நிறுவனம் திவாலானதாக…

குரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது

மதுரை: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் நேற்று வரை 14 பேர் பலியான நிலையில் இன்று மேலும் 2…

டிடிவியின் புதிய கொடிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு

சென்னை: நேற்று புதிய அமைப்பை உருவாக்கி உள்ள டிடிவி தினகரன் அதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டும், ஜெயலலிதா படம் பொறித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார்.…

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல்: வேட்புமனுவை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

டில்லி: தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 86 வழக்கறிஞர்களின் வேட்பு மனுவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,…

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவை கோரினோம்: ஒய்எஸ்ஆர் கட்சி எம்.பி.

டில்லி: மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்த்து, ஆந்திராவை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதற்கான கோரிக்கையை பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒய்எஸ்ஆர்…

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி: சைதை துரைசாமி உரை.. பாகம்-2 (வீடியோ)

மாணவர்களின் எதிர்காலம் சிறக்க தனது சிந்தனைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சென்னை மாநகர முன்னாள் மேயர் மனிதநேய கல்வி அறக்கட்டளை நிறுவனர் சைதை. சா. துரைசாமி அவர்கள்… இதன்…

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் சிபிசிஐடி ஐஜி தாமரைக்கண்ணன் ஆஜர்

சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை ஆணையத்தில், சிபிசிஐடி ஐஜி தாமரைக்கண்ணன் ஆஜர் ஆனால். மேலும், ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த…