Category: தமிழ் நாடு

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து 4 நாட்களாக தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை…

காவிரி வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது: வேல்முருகன்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் மைதானத்திற்கு வந்து…

தமிழகத்தில் நாளை முழுஅடைப்பு: இரண்டு வணிகர் சங்கங்களும் ஆதரவு

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள முழு அடைப்பில் வணிகர் சங்க பேரவை மற்றும் வணிகர் சங்க…

அடுத்த பாராளுமன்றக் கூட்டத் தொடரையும் முடக்குவோம்: தம்பித்துரை

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்றும், அடுத்த கூட்டத் தொடரையும் முடக்குவோம் என்று அதிமுக எம்.பி.யான நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை…

நாளை மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் : மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி பிரச்சினை குறித்து ஆலோசிக்க நாளை (ஏப்ரல் 5) மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உச்சநீதி…

காவிரி மேலாண்மை வாரியம்: சென்னை மெட்ரோ ரயிலை மறித்த திமுகவினர்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சென்னை கோயம்பேடு…

இன்று 52வது நாள்: கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் இன்று 52வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர்…

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா?: டி.ஆர் தாக்கு

சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து…

காவிரி மேலாண்மை வாரியம்: கோவையில் திமுகவினர் ஒப்பாரி போராட்டம்

கோவை: காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாளாக திமுக, காங்கிரஸ்…

பிரபாகரன் – சீமான் புகைப்படம் போலி!: வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இது…