இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து 4 நாட்களாக தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து 4 நாட்களாக தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை…
சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் மைதானத்திற்கு வந்து…
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள முழு அடைப்பில் வணிகர் சங்க பேரவை மற்றும் வணிகர் சங்க…
டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்றும், அடுத்த கூட்டத் தொடரையும் முடக்குவோம் என்று அதிமுக எம்.பி.யான நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை…
சென்னை: காவிரி பிரச்சினை குறித்து ஆலோசிக்க நாளை (ஏப்ரல் 5) மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உச்சநீதி…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சென்னை கோயம்பேடு…
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் இன்று 52வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர்…
சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து…
கோவை: காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாளாக திமுக, காங்கிரஸ்…
“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இது…