Category: தமிழ் நாடு

மணல் இறக்குமதி வழக்கு: இறுதி விசாரணை 26-ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

டில்லி: மணல் இறக்குமதி தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை வரும் 26-ந் தேதிக்கு வைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு . தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடுவது மற்றும் வெளிநாட்டு…

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு: செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை…

ஆன்லைன் பத்திரப்பதிவு வழக்கு: பதிவு துறை முக்கிய தகவல்

மதுரை: ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும்போது, அதற்கு முன்பாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களைச் சரிபார்க்கும் முறை நீக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை உறுதி அளித்ததின் பேரில் வழக்கு முடித்து…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணைய இதழின் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும்…

தமிழகம் வளர்ச்சி பாதையில் தொடரட்டும்….ஓபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து…

புத்தாண்டில் தமிழர் தமிழால் இணைவோம்…கமல் வாழ்த்து

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘உலகமெங்கும் வாழும் தமிழ்…

சென்னை: மருத்துவ கல்வி நிறுவனத்தில் காவி மயமாக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்

சென்னை: சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மருத்துவ மற்றும் பல் மருத்துவ கருத்தரங்கம் நடக்க இருந்தது. இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களில் ஆர்எஸ்எஸ் மாணவர்…

மருமகன் தற்கொலை முயற்சிக்கு நாம் தமிழர் கட்சியினர் தான் காரணம்….வைகோ கண்ணீர்

விருதுநகர்: மருமகன் தற்கொலை முயற்சிக்கு நாம் தமிழர் கட்சியினர் தான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின்…

மெரீனாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: 2017ம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் மெரீனாவில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மெரீனாவில் போராட்டம் நடத்தவும், கும்பலாக கூடவும் போலீசார்…

ம.க.இ.க பாடகர் கோவன் திருச்சியில் கைது

திருச்சி: மக்கள் கலை இலக்கிய கழகத்தை (மகஇக) சேர்ந்த பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார். பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல் பாடியதற்காக இவரை திருச்சி போலீசார் கைது…