நெல்லை அருகே 10ஆயிரம் நெசவாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்
நெல்லை : சங்கரன்கோவிலில் 3வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஏராளமானோர்…