Category: தமிழ் நாடு

நெல்லை அருகே 10ஆயிரம் நெசவாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்

நெல்லை : சங்கரன்கோவிலில் 3வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஏராளமானோர்…

எஸ்.வி.சேகருக்கு நாளை ஜாமீன் கிடைக்குமா?

சென்னை: பெண் செய்தியாளர்கள் குறித்து தரம்தாழ்ந்த பதிவைப் பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக உள்ள நிலையில் நாளை அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 2வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை ஜூலை 2ந்தேதிக்கு ஒத்தி வைத்தது…

தந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட மகன்

நெல்லை: தந்தையின் குடிப்பழக்கத்தால் மனவேதனை அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்ட மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நெல்லையில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையைச் சேர்ந்த…

பிரதமர் மோடி தலைமையில் கூட்டம்: முதல்வர் எடப்பாடி டில்லி சென்றார்

சென்னை: டில்லியில் இன்று நடைபெற பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி புறப்பட்டு சென்றார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது…

குட்கா ஆலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை….கோவை எஸ்பி

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலை சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இங்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல்…

முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரி வர மாட்டார்….செல்லூர்ராஜூ

மதுரை: வைகோ திமுக.வுக்கு சென்றதால் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலை தான் ஸ்டாலினுக்கும் ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் மே தின பொதுக் கூட்டம்…

காவிரி உரிமை பெற போராடும் அனைவருக்கும் முதல்வர் பாராட்டு

சென்னை: காவிரி உரிமை போராட்டம் நடத்தும் அனைவருக்கும் முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் மே தினப் பொதுக்கூட்டம் நடந்தது இதில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு…

நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மூட உத்தரவு: உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு

டில்லி: பெயர் மாற்றம் செய்யாமல் செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளை உடனே மூட சென்னை உயர்நீதி மன்றம் கடந்த மாதம் 28ந்தேதி தீர்ப்பு கூறிய நிலையில், அதை…

காங்கிரஸ் கூட்டணியில் இணைய தயார்: ராகுலை சந்தித்தபின் திருமா தகவல்

டில்லி: காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் இணைய விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் டில்லியில் தெரிவித்தார். டில்லி சென்ற தமிழக…