தியேட்டர்கள் 100 % பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி….!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் 100…
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் 100…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,374 பேர் சிகிச்சை முடிந்து வீடு…
சென்னை: திரையரங்குகள் 100% இருக்கை, டாஸ்மாக் பார் திறக்க அனுமதி உள்பட பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழ்நாடு…
சென்னை: நாட்டில் சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக தமிழகஅரசு சார்பில் ‘வலிமை’ சிமெண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை: 9 மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9மாவட்ட ஊரக…
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா பொதுமுடக்கம் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…
சென்னை: நவம்பர் மாதம் முதல் மதுரை – ராமேஸ்வரம் ரயில் உள்பட சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.…
சென்னை: நியாய விலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை மற்றும் துணிநூல் துறையை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நியாய விலைக்…
சென்னை: தமிழகத்தில் 27ந்தேதி வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு…
திருவாரூர்: தஞ்சை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு காலாவதியான மருந்து வழங்கட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இன்று…