Category: தமிழ் நாடு

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கல்லூரிகள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் நடப்பாண்டு 4 கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே சென்னை கொளத்தூரில் ஒரு கல்லூரி திறக்கப்பட்டது. இதையடுத்து,…

ஒரு வருடத்தில் ரூ.770 உயர்வு: நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை மேலும் ரூ.101 உயர்வு…

டெல்லி நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை இன்று மேலும் ரூ.101 உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இதுவரை மொத்தம் ரூ.770 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால்…

அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு + தீர்மானங்கள் நிறைவேற்றம்…

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மேலும் சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

சென்னை புரசைவாக்கம், தி.நகர் உள்பட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: புரசைவாக்கம், தி.நகர் உள்பட 4 பகுதிகளில் செயல்பட்டு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வணிக…

விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது! சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவு

சென்னை: விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. விதிகளை மீறி அரசியல் கட்சியினர் வைக்கும்…

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்! 5ந்தேதி ஜெ.நினைவு நாளன்று நினைவிடத்தில் அஞ்சலி…

சென்னை: இன்று அதிமுக செயற்குழு கூட்டம் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. இதையடுத்து வரும் டிசம்பர் 5ந்தேதி ஜெ.நினைவு நாளன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது என…

அதிமுகவிலிருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான அ.அன்வர்ராஜா நீக்கம்

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள…

வேலுர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து வீதி வீதியாகச் சென்று ஆய்வு நடத்துவேன்! அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: வேலுர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குகுறித்து வீதி வீதியாகச் சென்று ஆய்வு நடத்துவேன் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்தார். வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில்…

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு – நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விரிவான அறிக்கை…

சென்னை: வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு – நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விரிவான அறிக்கை எவெளியிட்டு உள்ளார். அதில், பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முழு…

புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை அகற்றுங்கள்! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை 4 வாரத்துக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம் அரசு நிலங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்…