ரூ.3கோடி முறைகேடு வழக்கு: முன்ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.…